எல்லாமே இவன் விருக்குப்பம் தானா???
இவன் கல்யாணமும் இவன் விருப்பம்...
அண்ணன் யாரை கல்யாணம் பண்ணனும் னு கூட இவன் தான் சொல்லுவானா???
நீலன் நினைக்கிற மாதிரி தனியா அவனே பேசியிருக்கலாம்...
அம்மா அப்பா ரெண்டுபேரும் இல்லைனா பிள்ளைங்க ரொம்ப பாவம் தான்...
குகன் அர்ச்சனாவாலா தப்பிக்கிட்டான்...
நீலன் & ரஞ்சனி