நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 10

Advertisement

மாலையில் எல்லாரும் உண்டு ஊர்.... அந்த மூவரும் அதான்....நீலகண்டன், அதியமான், கார்த்திக் வந்து சேர்ந்தனர்".

இந்த வாக்கியம் வாசிச்சு பாருங்க
உடனே புரியாது. என்ன சொல்ல வராங்கன்னு யோசிச்சு தான் புரிஞ்சுக்கனும்.

"மாலையில் எல்லாரும் அதான்... நீலகண்டன், அதியமான், கார்த்திக் மூவரும் உண்டு ஊர் வந்து சேர்ந்தனர்."
இப்படி எழுதி இருக்கலாம்.
இந்த மாதிரி ஒன்னு ரெண்டு இல்ல ஏகப்பட்ட இடத்தில(literally) புரியாத மாதிரியே இருக்கு.

இதெல்லாம் தயவு செய்து திருத்திக்கோங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top