நீ என் காதல் புன்னகை -15

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு.
எத்தனை வயதானால் என்ன?? எவ்ளோ கெட்டவங்களா இருந்தால் என்ன??
தாய் தாய் தான்........
உதய் மனநிலை புரியுது. ஆனாலும் கொஞ்சம் இந்த சிந்தனையும் வந்தது நிஜம்.
எங்க கிறுக்கன் மாதிரி...... எங்க அம்மா உயிரோட இருந்தப்ப வந்தியா நீ?? இப்போ எதுக்கு d இருக்க?? போடி வெளிய னு சொல்லுவான் னு நினைச்சேன்(நம்ம பங்குக்கு நம்ம ரேணுவுக்கு points எடுத்து கொடுப்போம் ).
நல்லவேளை. அவனே அவகிட்ட ஆறுதல் தேட நினைச்சு இருக்கலாம்.......
 

தரணி

Well-Known Member
இன்னும் என்ன sir... அப்பா னு சொல்லுமா இல்ல சித்தப்பா பெரியப்பானு கூட சொல்லலாம்....

என்ன தான் கொடுமகரங்களா இருந்தாலும் அவுங்க வீட்டு ஆட்களுக்கு நெருக்கமணவுங்க தானே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top