நீயொரு திருமொழி சொல்லாய் 3

Advertisement

Saroja

Well-Known Member
சுந்தர் வேற குடும்பம் ஏதும்
இருக்கோ
அப்பா எல்லாரையும் பத்தி
தெரிஞ்சு உயில்
எழுதிட்டாரா
ரங்கராஜன் காதலி ஏன்
விட்டுப் போனா
தங்கச்சி மேல பாசம் இருக்கு
அக்காவுக்கு இந்த உயில் மேல
கோபம் இல்ல போல

காஞ்சி காமாட்சி சரணம்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Sundar annavin legal advisor male ah female ah?

Theivathin kural neenga fulla ve handle pannalame. Superb. Later when time permits please try ma'am.

ஸ்ரீமத் ராமாயணமே முடிக்காம வச்சிருக்கேன் மா. கொஞ்சம் கொஞ்சமா அதை எழுதிட்டு இருக்கேன். இன்னொன்னு ஆரம்பிக்கிறதா? ஹா ஹா இப்போதைக்கு முடியாதுன்னு தோணுது.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சுந்தர் வேற குடும்பம் ஏதும்
இருக்கோ
அப்பா எல்லாரையும் பத்தி
தெரிஞ்சு உயில்
எழுதிட்டாரா
ரங்கராஜன் காதலி ஏன்
விட்டுப் போனா
தங்கச்சி மேல பாசம் இருக்கு
அக்காவுக்கு இந்த உயில் மேல
கோபம் இல்ல போல

காஞ்சி காமாட்சி சரணம்
:love::love::love:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கடைசியா கொடுத்த விளக்கம் அற்புதம்
நன்றி மா. உங்ககிட்ட உத்திர காண்டம் புக்ஸ் இருக்குமா? எங்கிட்ட ஸ்ரீனிவாச ரகவாச்சாரியார் (1903) பதிப்பு மட்டும்தான் இருக்கு. வேற யாருடையதாவது ரெஃபெர்ன்ஸ் இருந்தா குடுங்களேன்மா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top