அவங்க fees கட்டுனாங்கன்னு அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிற உறவே அரிது... எங்கம்மா எல்லாம் எத்தனை பேருக்கு கட்டியிருக்காங்க... கட்டுனாங்க னு சொல்வாங்க... ஆனால் பிரச்சனை னு வர்றப்போ ஏதாச்சும் உதவி பண்ணுவாங்களா??? கண்டிப்பா இல்லை... So நானெல்லாம் இல்லாதவனுக்கு உதவி பண்ணு பலனை எதிர்பார்க்காதே... ஆனால் சொந்தக்காரனுக்கு கண்டிப்பா பண்ணாதே தான்...
வாழ்நாள் முழுதும் எதிர்பார்க்கிறது தப்பு தான்...
மாமியார் சாட்டையை உருவிட்டாங்க...
விளாசல் பையனோட முடியுமா இல்லை மருமகளிடமும் தொடருமா???