நான் எனது மனது 34

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே
அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே
வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது
மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே
வானே வானே வானே
நானுன் மேகம் தானே
என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாதஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி... :love::love:
 

RIYAA

Well-Known Member
அருமையான கதை.... அழகான ரொமான்டிக்கான கிளைமாக்ஸ்.... சூப்பர் மல்லி சிஸ்
ALL THE BEST FOR YOUR PH.D
வெற்றி நமதே (y)(y)(y)

காத்திருப்பு கஷ்டம் தான் ஆனாலும் காத்திருப்போம் உங்கள் கதைகளுக்காக :love::love::love:
 

vetrimathi

Well-Known Member
Dear malli mam we are suffering on addiction of your story so please grand us at least one updation of your story every week. This the humble reply (request) for your 4 month leave request..

Regards
Yours Readers...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top