நானறியேன் உன்னை 20

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.உண்மையை தெரிந்து கொண்ட நிலா,வாணனை விட்டு
லேகாவுடன் சென்று விட்டாள்:confused::confused:.சுசிலாவுக்கு உண்மை தெரியும் போது வாணனின் நிலைo_Oo_O

புஷ்பலேகா கேடி பாட்டி,சுசிலா குடும்பத்தை வேலையில் இருந்து எடுத்தால் மகனுடன் போய் சேர்ந்து விடுவார்கள் என நினைத்து அங்கேயே வேலைக்கு வைத்திருக்காரே:unsure::unsure::unsure:.

நிலாவை விட்டு பிரிந்த பிறகு அவள் மேல் கொண்ட காதலை உணர்ந்து கொண்ட வாணன் அவளை காண செல்வானா:rolleyes::rolleyes:.நிலாவை சமாதானம் செய்து ஒன்று சேர்வார்களா:unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

என்னப்பா இப்படி இரண்டு பேரையும் பிரிச்சு வைச்சுட்டீங்களே
சுசீலாம்மா இருக்கும் பொழுது இளைய நிலா துகிலவாணன் இரண்டு பேரும் பிரிய மாட்டாங்கன்னு நினைத்தேனே
பாவம் தலைவர் தலைவியைப் பார்க்காமல் ரொம்பவும்தான் பசலை நோயால் உருகுகிறார்
சீக்கிரமா இரண்டு பேரையும் சேர்த்து வைங்க, மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top