நறுந்தேன் நாழிகையில் - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
அன்பிற்குரிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and
நான்தான் First, மித்ராபரணி டியர்
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.என்ன தான் காபியின் காதலனாக இருந்தாலும்:coffee::coffee: மனு ஜலதோஷத்துக்கு மருந்தாக கூட இஞ்சி,துளசி டீ குடிக்க மாட்டானா:sneaky::sneaky:.

விசாகனுக்கு பாசப் புதையல்,மரியாதை சுரங்கம்,ஹீரோ:):):).மனுவுக்கு தன்னம்பிக்கையின் தனிச்சுரங்கம்,பேனா முனையை போல கூர்மையானவர்,எழுதும் எழுத்தைப் போல அர்த்தமானவர், அழுத்தமானவர் என மனுவின் பெற்றோர்களை பற்றி கூறியது அருமை(y)(y)(y).

வெறித்தனமான காபி வெறியர்:coffee::coffee::coffee::p:p.உமையாளிடம் இருந்ததின் இணை கடிகாரம் மனுவிடம் எப்படி:unsure::unsure::unsure:.அப்பாவின் "காதல் வந்ததும்" கவிதை தொகுப்பை மனு படிக்கும் நேரம் வந்து விட்டதா;):D:D.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மித்ரா பரணி:love::love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top