நறுந்தேன் நாழிகையில் -08

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.வாத்தி கட் அடிச்சு இங்கே தான் பார்க்கறேன்னு வாத்தியை பக்கத்தில வச்சுட்டு சொல்றியே உமையாள்:D:D.

இவருக்கு சொந்தமில்லாததை எடுத்துக்கிட்டதே தப்பு,இதில் இவர் அண்ணன் மகன் வந்து அதிகாரம் பண்றானே:mad::mad:.பேசி தீர்க்க கூடிய விஷயமாக தெரியலை.மனுவின் நேர்மை ஜெயிக்குமா,பெரியப்பாவின் சுயநலம் ஜெயிக்குமா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Kavyajaya

Well-Known Member
உரிமையில்லாத இடத்துலதான் இத்தனை உரசல் இந்த பெரியப்பாக்கு உறுத்தலையா? எப்படி பெரியம்மா அமைதியா இருக்காங்க

உமையாள் ஆதி தானே இதாரு ஆரோன்? ஆதிக்கும் ஆரோன்க்கும் ஏதாவது லிங்க் இருக்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top