நறுந்தேன் நாழிகையில் -07

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.விசாகன் மசாலா, மனு'ஸ் காஃபி ஆரம்பமான விதமும், பண்டம் பரிமாறும் இடைவெளியில் பாசங்களும் பரிமாறியதாக இருவரின் காதலை அழகாக கூறியது அருமை(y)(y).

அதிகாரம் கொடுக்கவில்லை,மனுவின் பெரியப்பாவால் எடுத்துக் கொள்ளப்பட்டதா:oops::oops:.மனு தன் பெரியம்மாவுக்காக பொறுமையாக இருக்கிறானா:unsure::unsure::unsure:.
ஒரு பொன்மாலைப் பொழுதில் காபியும், காரிகையும்:D:p:D.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top