தேய்வது நிலவல்ல நாவல் நிறைவுற்றது

Advertisement

வணக்கம் தோழிகளே,

என்னுடைய தேய்வது நிலவல்ல நாவல் நிறைவுற்றது. இத்தனை மாதங்களும் எனக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கும், கருத்து தெரிவித்த அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.


இது என் முதல் நாவல், இந்த நாவலில் என் மனதில் இருந்த கருத்தை பதிவு செய்து உள்ளேன். இதில் ஏதும் தவறுகள், பிறர் மனதை புண்படுத்தும்படியான செய்திகள் இருந்தால் மண்ணிக்கவும்.


இந்த நாவலின் தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை எனக்கு கருத்து தெரிவித்து எனக்கு ஊக்கம் அளித்த தோழிகள்/ தோழர்கள் - MEGALAVEERA, Saroja, Lakshmi muruga,Rabi, sumee,n. palaniappan, Gomathy mani .................... என்று எல்லோருக்கும் என் நன்றிகள்.



இந்த வாயப்பு அளித்து இந்த தளத்தில் எனக்கு எழுத அனுமதி அளித்த மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கு


மகிழ்மதி.
 

Lakshmimurugan

Well-Known Member
வணக்கம் தோழிகளே,

என்னுடைய தேய்வது நிலவல்ல நாவல் நிறைவுற்றது. இத்தனை மாதங்களும் எனக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கும், கருத்து தெரிவித்த அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.


இது என் முதல் நாவல், இந்த நாவலில் என் மனதில் இருந்த கருத்தை பதிவு செய்து உள்ளேன். இதில் ஏதும் தவறுகள், பிறர் மனதை புண்படுத்தும்படியான செய்திகள் இருந்தால் மண்ணிக்கவும்.


இந்த நாவலின் தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை எனக்கு கருத்து தெரிவித்து எனக்கு ஊக்கம் அளித்த தோழிகள்/ தோழர்கள் - MEGALAVEERA, Saroja, Lakshmi muruga,Rabi, sumee,n. palaniappan, Gomathy mani .................... என்று எல்லோருக்கும் என் நன்றிகள்.



இந்த வாயப்பு அளித்து இந்த தளத்தில் எனக்கு எழுத அனுமதி அளித்த மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கு


மகிழ்மதி.
கதை எங்கே காணோம்.
 

Gomathy Mani

New Member
வணக்கம் தோழிகளே,

என்னுடைய தேய்வது நிலவல்ல நாவல் நிறைவுற்றது. இத்தனை மாதங்களும் எனக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கும், கருத்து தெரிவித்த அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.


இது என் முதல் நாவல், இந்த நாவலில் என் மனதில் இருந்த கருத்தை பதிவு செய்து உள்ளேன். இதில் ஏதும் தவறுகள், பிறர் மனதை புண்படுத்தும்படியான செய்திகள் இருந்தால் மண்ணிக்கவும்.


இந்த நாவலின் தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை எனக்கு கருத்து தெரிவித்து எனக்கு ஊக்கம் அளித்த தோழிகள்/ தோழர்கள் - MEGALAVEERA, Saroja, Lakshmi muruga,Rabi, sumee,n. palaniappan, Gomathy mani .................... என்று எல்லோருக்கும் என் நன்றிகள்.



இந்த வாயப்பு அளித்து இந்த தளத்தில் எனக்கு எழுத அனுமதி அளித்த மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கு


மகிழ்மதி.
வாழ்த்துகள்... மேலும் எழுத வாழ்த்துகிறேன்.
 
வணக்கம் தோழிகளே,

என்னுடைய தேய்வது நிலவல்ல நாவல் நிறைவுற்றது. இத்தனை மாதங்களும் எனக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கும், கருத்து தெரிவித்த அனைவருக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.


இது என் முதல் நாவல், இந்த நாவலில் என் மனதில் இருந்த கருத்தை பதிவு செய்து உள்ளேன். இதில் ஏதும் தவறுகள், பிறர் மனதை புண்படுத்தும்படியான செய்திகள் இருந்தால் மண்ணிக்கவும்.


இந்த நாவலின் தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை எனக்கு கருத்து தெரிவித்து எனக்கு ஊக்கம் அளித்த தோழிகள்/ தோழர்கள் - MEGALAVEERA, Saroja, Lakshmi muruga,Rabi, sumee,n. palaniappan, Gomathy mani .................... என்று எல்லோருக்கும் என் நன்றிகள்.



இந்த வாயப்பு அளித்து இந்த தளத்தில் எனக்கு எழுத அனுமதி அளித்த மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்படிக்கு


மகிழ்மதி.


Thanku for your support
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top