தேன் சிந்துதே வானம் -Final

Advertisement

RIYAA

Well-Known Member
கூட்டுக் குடும்பத்துல ஒருத்தர் மேல ஒருத்தருக்கு கோபம், மனஸ்தாபம் எல்லாம் வரலாம் ஆனா வெறுப்பு மட்டும் வந்திடக்கூடாது..... கோபம் வர்ற நேரம் எதுவும் பேசிடாம கொஞ்ச நேரம் கழிச்சு பேசினாலே கோபம் போய்டும்.... புரிதலும் வந்துடும்...... விட்டுக்கொடுத்தல் ங்கிற ஒரு விஷயம் இருந்தா போதும் கூட்டுகுடும்பத்துல ஜெயிச்சிடலாம் :love::love::love:

அருமையான, அழகான குடும்பக் கதை.... வாழ்த்துகள் ரம்யா சிஸ் :love::love:(y)(y)(y)(y)

உங்க உடல் நலத்தையும் பார்த்துக்கிட்டு சீக்கிரம் அடுத்த கதையோட வாங்க :love::love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த வர்ஷா மாதிரி பொண்ணுங்களுக்கு வேலை செய்ய தான் கசக்கும்... தனியா இருக்க எல்லாம் பயம் இல்லை...

என்ன வேணா பண்ணு என் கிட்ட பணம் கேட்காதே :p:p:p
மாமியார் உஷாரு...

நீங்க தான தோணவைக்கணும் :p:p:p

இந்தம்மா செய்ற பொண்ணையும் செய்யவிடமாட்டாங்க போல...
வீட்டுக்காரன் இவ இஷ்டத்துக்கு விடமாட்டான் னு அவளுக்கு நல்லாவே புரிஞ்சுபோச்சு...
சும்மா இருக்கவள சீண்டி விடுறாங்க...
பொண்ணுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு :LOL::LOL::LOL:

வர்ஷா கூட திருந்திட்டா...
ஆருஷி அப்பா சரத் திருந்தவே மாட்டார் போல...
பணத்தை அழிச்ச வரைக்கும் போதாதா???

பொண்ணுக்கு ஏத்திவிடுற அம்மா...
பையனுக்கு ஏத்திவிடுற அம்மா...
இப்போவாரை இதெல்லாம் அதிகம் தான்...
ஆனால் பொண்டாட்டி செய்ற தப்பை சொல்ற கணவன் எல்லாம் ரொம்ப அரிது...
துர்கா எதுனாலும் நேராவே சொல்லிடுறாங்க... அடுத்த நேரம் அதை பற்றி பேசுறதே இல்லை...
எல்லா பிரச்சனையையும் கடந்து வந்த பின்னால் தான் மருமகள்களுக்கு மாமியார் பற்றி புரியுது...

இப்போ எல்லாம் பணம் பிரதானமாக போக நான் தான் பெருசு னு நிக்குற கூடப்பிறப்புகள் அதிகம் தான்...
பணம் பணம் னு போனால் உறவு போய்டும்...
வர்ஷாக்கு இது புரிஞ்சுடுச்சு...

வீட்டுல எல்லோரும் ஒற்றுமையா இருந்தால் எவ்ளோ சந்தோசமா இருக்கும் னு அழகா காட்டிட்டீங்க ரம்யா...
பணத்தை ஓரமா வச்சி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்தா உறவுகள் சிதறாது... என்னைக்கும் சந்தோசம் தான்...
நாமா மட்டுமில்லை... நம்ம பிள்ளைங்களுக்கும் அதை கடத்திவிடனும்...

குடும்ப பிரச்சனைகளை உங்க ஸ்டைல் ல அழகா தீர்த்துவச்சுட்டீங்க ரம்யா...

ஆனால் அந்த மைக்கேல் டேனியல் க்கு ஒரு ஜோடி இல்லாமல் அனுப்பிவச்சுட்டீங்க :p:p:p
அதான் வருத்தம்...
***
அரையடி மனை னா எவ்ளோ இடம்???

 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Super story
Hi Friends :)

நான் கதையை இன்னைக்கு முடிச்சிட்டேன். எப்படி இருக்குன்னு நீங்கதான் சொல்லணும். கொஞ்சம் உடம்புல பட்டி டிங்கரிங் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு.... அதனால அடுத்த கதை எப்ப எழுதுவேன்னு தெரியலை.

Thank you all friends for your wonderful support :):)

Here comes the final update for Then Sinthuthe Vaanam.


TSV final 1


TSV final 2
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top