தேன் சிந்துதே வானம் 13

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவளுங்க இம்சை தாங்க முடியலை...
இவளுங்க இல்லாமலும் இருக்க முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பல ஆண்களோட மைண்ட்வாய்ஸ் இதான்...
அனால் சொல்லிக்க மாட்டாங்க...

அம்மாக்கள் பொண்ணுங்களை கெடுப்பாங்க...
அப்புறம் மருமகளும் அதையே எதிர்பார்ப்பாள் தானே???
அம்மாக்கு முடியலைன்னா அவங்களை கவனிக்காத பொண்ணுங்க இருக்காங்க எங்க குடும்பத்திலேயே...

இருக்கவும் மாட்டாங்க... பார்க்கவும் மாட்டாங்க... சொத்து மட்டும் வேணுமா???

இவ பிள்ளையை விட்டு போய்டுவா மணிக்கணக்கா... பிள்ளை அழுதாலும் பார்த்துக்கிறவங்க தான் பதில் சொல்லனுமா???

எல்லாம் நல்ல வச்சி செய்றாங்க வர்ஷாவை...
ஆனாலும் அடங்குறாளா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top