தூரம் போகாதே வெண்ணிலவே...20

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



தூரம் போகாதே வெண்ணிலவே...20



:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அருள்வேந்தன் ரொம்பவே பாவம்ப்பா
கேடுகெட்ட தறுதலை பிள்ளைக்கு பரிந்துக்கிட்டு உதவி செய்ய வந்த வேந்தனின் மீது சாரதா அநியாயமா பழி போட்டுட்டாளே
நல்லதுக்கு காலமில்லைடா வேந்தன்
அந்த பொறுக்கி பிள்ளை கலையரசன் கூடப் பிறந்தவள்ன்னு கூட பார்க்காமல் அழகிக்கு கெடுதல்தான் செஞ்சான்
 
Last edited:

Saroja

Well-Known Member
வேந்தன் வாழ்க்கையை
அழகி குடும்பம் ஈசியா கெடுத்துட்டாங்க
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அருள்வேந்தன் ரொம்பவே பாவம்ப்பா
கேடுகெட்ட தறுதலை பிள்ளைக்கு பரிந்துக்கிட்டு உதவி செய்ய வந்த வேந்தனின் மீது சாரதா அநியாயமா பழி போட்டுட்டாளே
நல்லதுக்கு காலமில்லைடா வேந்தன்
அந்த பொறுக்கி பிள்ளை கலையரசன் கூடப் பிறந்தவள்ன்னு கூட பார்க்காமல் அழகிக்கு கெடுதல்தான் செஞ்சான்
நன்றி தோழி.....வேந்தன் நிலை பாவம் தான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல தான் சாரதாவின் நிலை அவரது கடைசி காலங்களில்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top