தீத்திரள் ஆரமே -35

Advertisement

Priyamehan

Well-Known Member
பண்ருட்டி- திருவதிகை கோயில் (2000ம் ஆண்டு பழமையானது) பற்றி உங்களுக்கு தெரியுமா?
தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். இவன் கடும் தவம் புரிந்து, பிரம்மாவிடம் இருந்து வரங்களைப் பெற்றான். வரங்களைப் பெற்ற ஆணவத்தில் தாரகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். எனவே அவனை முருகப்பெருமான் அழித்தார். தாரகாசுரனின் புதல்வர்கள் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்த பிரம்மா, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மூன்று நகரங்களும் அருகருகே வரும்போது, இந்த நகரங்களுக்கு அழிவு ஏற்படும் என்றும் கூறினார்.

வரங்களைப் பெற்ற மூவரும், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள், கயிலையில் சிவபெருமானைச் சந்தித்து தங்களின் துன்பத்தைப் போக்கி அருளும்படி வேண்டினர்.

மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் சாத்தியம். எனவே பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரை உருவாக்கச் சொன்னார் சிவபெருமான். பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கரங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால்களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம் வீச, விந்தியமலை குடையானது.

வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்னால் நிறுத்தப்பட்ட தேரில் மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார்.

அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று அசுரர் களும் சிவபெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான், சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார்.

மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகவிழ்ந்தனர்.

திரிபுரம் எரித்ததைத் தவிர, திருஞானசம்பந்தருக்கு திருநடன காட்சியருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருவடி அளித்தது, அப்பரின் சூலைநோய் நீக்கியது, அவர்தம் சகோதரி திலகவதியார் திருத்தொண்டாற்றியது, மனவாசகங்கடந்தார் என்னும் சிவபக்தர் அவதரித்தது என பல்வேறு நிகழ்வுகளின் களமாக திகழ்கிறது திருவதிகை திருத்தலம்.



இவளால தானே அவன் என்னோட தங்கச்சி வாழ்க்கையில விளையாடிட்டான்.. இவளை சும்மா விடமாட்டேன் என்று நினைத்துக் கொண்டான் சக்தி.

சாயும் ஆராவும் அவரவர் இடத்தில் வந்து நின்றனர்.

"அம்மு நீ எதுவும் கவலைப்படாத நடக்கறது தான் நடக்கும்" என்றான் பரணி ஆராவின் வாடிய முகத்தைப் பார்த்து..

"சரிண்ணா" என்று வெளியே சொன்னாலும் உள்ளே மனதளவில் உடைந்து போயிருந்தாள்.

அவள் மனம் சக்திக்காக பரிதாபப்பட்டது..சாயைப் போல தானே அவனும் தன் தங்கையின் கல்யாணத்தைப் பற்றிப் பலக் கனவுகளை கண்டிருப்பான் என்று தோன்ற.."நான் வேற தேவையில்லாமல் நிறைய பேசிட்டேன் முதல போய் மன்னிப்புக் கேக்கணும்" என்று நினைத்தாள்.

மண்டபத்தில் சலசலப்புகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன.

சக்தியின் அருகில் சென்றவள் அவனிடம் பேச தைரியமில்லாமல் அவன் முகம் பார்த்தவாறு நின்றாள்.

இது ஆராவின் இயல்பு இல்லை தான் ஆனால் தவறு முழுக்க அவள் மீது தானே இருக்கிறது. சபையில் நாலுப் பேர் இருக்கும் போது என்ன பேச வேண்டும் என்ன பேசக்கூடாது என்று யோசித்துத் தான் பேசிருக்க வேண்டும்.அதை யோசிக்காமல் விட்டதால் எவ்வளவு பிரச்சனை.

பெண்கள் வாய் பேசுவதை தைரியம், சுயமாரியாதை, தன்னம்பிக்கை என்று பார்ப்பதைவிட வாயாடி துடுக்குத் தனம் கொண்ட பெண், திமிர் பிடித்தவள் என்று தான் பெண் என்பவள் சமூகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

அதனாலயே பெண்களை சபையில் பேச அதிக இடங்களில் அனுமதிக்கப் படுவதில்லை, பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்று போராடும் போது...கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆராப் போல் பேசும் சில பெண்களால் தான் மொத்த சமூகமே பெண்கள் சபையில் பேச தகுதில்லாதவர்கள் என்று இன்றும் சில ஊர்களில் நினைக்கின்றனர்.

சக்தியை நெருங்கி நின்றவள் அவனுக்கு மட்டும் கேக்கும் விதமாக தயங்கி தயங்கி "சாரி" என்றாள்.

ஆரா சொன்ன வார்த்தை சக்தியின் காதில் விழுந்தாலும் அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

ஒருவேளை தான் சொன்னது சரியாக கேக்கவில்லையோ என்று மீண்டும் ஒருமுறை "சாரி" என்று அழுத்தமாக சொன்னாள் ஆரா.

இந்தமுறையும் சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் அவன் தன்னை தவிர்க்கிறான் என்பதை உணர்ந்துக் கொண்டாள்.

ஆனால் அதைதான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதுநாள் வரையிலும் இவள் தான் அவனை தவிர்த்திருக்கிறாள், இன்று முதன்முதலாக அவன் அதை செய்யும் போது ஆராவின் மனம் வலித்தது..சொல்லமுடியாத வலி ஒன்று இதயத்தில் உருவாக முகம் வாட அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அப்படி இப்படி என்று நேரம் 10 மணியை கடந்துவிட...

"நீங்க மதியம் வரவேற்பு வெச்சிருக்கீங்கள அதைப் பாருங்க இப்படியே உக்கார்ந்து இருந்து என்ன பன்றது" என்றார் அன்பரசன்.

அவரின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்த வேலு

சார் சாய் பண்ணது தப்புதான் அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் என்றார் மீண்டும், அவரால் தலை நிமிர்ந்து அன்புவை பார்க்க முடியவில்லை.

விடுங்க வேலு முடிஞ்சதை பேசி என்ன பண்ண போய் ஆக வேண்டியதைப் பாருங்க என்று அவரது தோளில் தட்டிக் கொடுத்தார் அன்பரசன்.

சற்று நேரத்தில் குடும்பத்தில் எழுந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்று அனைவரும் சசி சஷ்டிகாவின் வரவேற்பை கவனிக்க தொடங்கினர்

மனம் முழுவதும் பூரிப்புடனும் சந்தோசத்துடனும் நடக்க வேண்டிய வரவேற்பு அனைத்தையும் இழந்து கடமைக்கே என்று செயல்பட்டுக் கொண்டிருந்தது..

நடப்பதை வேடிக்கைப் பார்க்கவும் முடியாமல் அங்கிருந்து போகவும் முடியாமல் தள்ளாடினர் ஆராவும் சாயும்.

அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் முள்ளின் மேல் இருப்பது போல் இருந்தது இருவருக்கும்.

வரவேற்பு முடிந்ததும் சக்தியின் குடும்பம் விதுவை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

வீட்டிற்கு போனதும் பார்வதியும் கிருத்திகாவும் மறைமுகமாக விதுவிடம் சாய் மிரட்டி கல்யாணம் செய்துகொண்டானா என்று கேக்க சக்தி அதை நேரடியாகவே கேட்டு விட்டான்.

"இல்லண்ணா நானும் அவரும் லவ் பன்னுனோம் நீங்க வேண்டாம் சொல்லிடுவீங்கன்னு பயந்து தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்" என்றாள்.

"லவ் பண்ணவ தான் நாங்க வீட்டுக்கு போலாம்னு சொன்னதும் மறுபேச்சி பேசாம வந்தியா.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல இன்னும் உங்க கல்யாணம் ரிஜிஸ்டர் ஆகல இனி ஆகவேண்டியதை நான் பார்த்துக்கறேன் என்ன நடந்தனு உண்மைய சொல்லு" என்றான்.

"அதுலாம் ஒன்னுமில்லண்ணா உங்களை புரிஞ்சிக்காம நாங்க அவசரப்பட்டுட்டோம்.. இப்போ நீங்களே எல்லோருக்கும் முன்னாடி ரிசப்சன் வைக்கறேன்னு சொல்லும் போது உங்க பேச்சை மீறிப் போக மனசு வரல அதான் நீங்க கூப்பிட்டதும் மறுப்பேச்சு பேசாம வந்துட்டேன்" என்று ஆயிரம் காரணங்களை கூறினாள்.

என்ன சொன்னாலும் சக்திக்கு உண்மை தெரியும் என்பதால் ... விதுவின் வார்த்தைகளை அவன் நம்பவில்லை.

என்னதான் சாய் தனக்காக இந்த வேலையை செய்திருந்தாலும் அவன் செய்ய செயல் தப்பு என்று மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது ஆராவிற்கு.

திருமணம் என்பது இரு மனங்களும் பிடித்து காதலுடன் தொடங்க வேண்டுமே தவிர... ஒருவரை ஒருவர் மிரட்டி கட்டாயத்தில் ஆரம்பிக்கக் கூடாது என்பதை உறுதியாக நம்பினாள்..

அண்ணனுக்கு என்று வரும் போது தான் உபதேசம் எல்லாம் தானும் அப்டிதான் இருக்கிறோம் என்று தோன்றவில்லை அவளுக்கு.

வரவேற்பு முடிந்ததும் மண்டபத்தை காலிச் செய்துகொண்டு வீட்டிற்கு சென்றனர் ஆராவின் குடும்பத்தினர்.

"ஆரா ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா" என்றார் திலகா..

அதை செய்ய விருப்பமில்லை என்றாலும் திலகா சொன்ன ஒரேக் காரணத்திற்காக செய்ய... திலகம் இடும்போது..

"அடிக் கொஞ்சம் பலம் தான் போல, ச்சா ஒரு அடியோட முடிஞ்சிருச்சே" என்று ஆராவிற்கு மட்டும் கேக்கும் விதமாக நக்கலாக சொன்னாள் சஷ்டிகா.

அவளுக்கு பதில் சொல்ல துடித்த நாவை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை நினைத்து சிரமப் பட்டு கட்டுப் படுத்தியவள் ஆராத்தியை வீதியில் ஊற்றச் சென்றாள்.

பின் திரும்பி வீட்டிற்கு சென்றதும் மணமக்களுக்கு பால் பழம் கொடுக்க ஹாலில் உறவினர்கள் புடைச் சூழ நின்றனர்.இதைக் காரணமாக வைத்து சஷ்டிகாவின் அண்ணன் ஆராவை உரசுவது போல் வந்து ஒட்டி நின்றான்.

அதைப் பார்த்து எதுவும் சொல்ல முடியாத நிலைமையில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள் ஆரா

"இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வீராவோட பொண்டாட்டி ஆக போறேன்னு தெரிஞ்சும் இப்படி ஒரசிட்டு நிக்கறான் ,இதை மட்டும் அவன் பார்க்கனும் அப்புறம் இருக்கும் இவனுக்கு உண்டு இல்லைனு பண்ணிடுவான்" என்று நினைக்க

அவள் மனமோ, "என்னது பொண்டாட்டியா ...!!! இது எப்போல இருந்து" என்று கேள்விக்கு கேட்டது.

"அது... எனக்கு அவனை பிடிக்காது தான் ஆனா அதுக்காக நடக்க போற கல்யாணத்தை இல்லைனு சொல்ல முடியாதுல, அப்போ நான் அவனோட பொண்டாட்டி தானே" என்று அவளுக்கு அவளே கேள்விக் கேட்டு மனதை சமாதானம் செய்துகொண்டாள்.

அன்றைய நாள் முழுவதும் சஷ்டிகாவிடம் இருந்தும் அவளது அண்ணனிடமிருந்தும் தப்பிக்க அவளது அறைக்குச் செல்ல . அங்கும் உறவினர் கூட்டம் ஆக்கிரமித்திருக்கவும் வேறு வழியின்றி மொட்டைமாடியே தஞ்சம் என்று அங்கு அடைக்கலம் புகுந்தாள்.

தனியாக நிழல் பார்த்து அமர்ந்தவளுக்கு சக்தியின் நினைவு வந்து ஒருப் பக்கம் பேயாட்டம் போட.சஷ்டிகாவின் அண்ணன் குமார் தன்னிடம் நடந்துக்கொள்ளும் முறையை நினைத்து மறுபக்கம் பயமாக இருந்தது.

"குமார் நடந்துகிற விதத்தை வீராகிட்ட சொன்னா என்னைய தப்பா நினைப்பானோ" என்று முதன்முறையாக சக்தி என்ன நினைப்பான் என்று யோசிக்க...

அவன் என்ன நினைச்சா என்ன என்று இருந்தவளுக்கு புத்தியில் உரைத்தது போல் இருந்தது இந்த கேள்வி

"வீரா தப்பா நினைச்சா என்னால தாங்கிக்கமுடியாது அவன் பேசாம இருக்கறதே என்னால தாங்க முடியல" என்று மனம் வருத்தப்பட எதற்காக இப்படி யோசிக்கிறோம் என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு அவள் மனம் வீராவின் மீது கொண்ட காதலை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.

சக்தியின் மீதிருந்த குற்றம், வெறுப்பு, கோவம் எல்லாம் 100 அடி பின்னுக்குச் சென்று அவன் மீது கொண்ட காதல் அவளது முகத்தின் முன் வந்து நின்றது...


அதை தவிர்த்தவள்...."ஏன் அவன் என்னைய அவாய்ட் பண்ணுனான் நான் பண்ண தப்புக்கு மன்னிப்புக் கேக்கத் தானே போனேன்.. " என்றவள் மனம் அவனது அருகாமைக்கு ஏங்க தொடங்கியது.

"என்கிட்ட பேசமாட்டானா இனி... போன் பண்ணிப் பார்க்கலாமா"என்று ஆசையாகவும் எதிர்பார்ப்புடனும் போனை எடுக்க..

"ஆமா நான் எதுக்கு இப்போ இவ்வளவு எஸ்சைட் ஆகறேன் அவன் பேசுனா என்ன? பேசலைனா எனக்கு என்ன? ஏன்னா எனக்கு தான் அவனை பிடிக்காதுல" என்று சொல்லி மனதை சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனால் அதுவோ அவளிடம் முரண்டு பிடித்தது, 'போடிப் பைத்தியக்காரி இன்னுமா உன்னோட காதலை நீ உணரல... போதும் நீ மூடி வெச்சது.. காதலை மூடிப் போட்டுலாம் மூட முடியாது ஒழுங்கா அவன்மேல இருக்கற காதலை ஒத்துக்க' என்று மனது அதட்டவும்,அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள்..

"என்னது நான் வீராவை லவ் பன்றனா!!! இல்ல இல்ல நான் லவ்லாம் பண்ணல"

"அப்புறம் எதுக்கு அவன் பேசலைன்னு பீல் பண்ற, சொல்ல போனா அவன் பேசாததுக்கு நீ சந்தோசம் தானே படனும்" என்ற மனதின் கேள்விக்கு

"அது... அது ... தப்பு என்மேல தானே அதான் அவன் பேசலைனதும் பீல் பண்ணேன்".

"அப்போ குமார் உன் பக்கத்துல நிற்கும் போதே அருவருப்பா இருக்குனு நினைக்கற நீ தான், சக்தி உன்னைய கட்டிப் பிடிச்சி முத்தம் குடுக்கற வரைக்கும் சும்மா இருந்த, அவனை நீ அப்படி நினைக்கவும் இல்லை, எதுவும் பண்ணவும் இல்லையே

"அது...."

"எது..?"

"அவன் என்னைய கல்யாணம் பண்ணிக்க போறவன்"

"அந்த ஒருகாரணம் தானா?"

"ஆமா"

அப்போ அவன்மேல உனக்கு காதல் இல்லைனு சொல்ற? "

"காதலும் இல்ல, கத்திரிக்காவுமில்ல"

" சரி அவனை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன... அதை செஞ்சு முடிச்சதும் டிவோர்ஸ் வாங்கிட்டு வந்துடுவியா ...? "

"ஹா...." என்றவளுக்கு டிவோர்ஸ் என்ற வார்த்தையே பெரும் வலியைக் கொடுத்தது...

"இல்ல, அப்படிலாம் பண்ண மாட்டேன்.."

"அப்புறம் பழிவாங்கிட்டு அவனோடவே சேர்ந்து வாழப் போறியா...?"

"ஹா ஆமா..."

"அவன் உன்னைய ஏத்துப்பானா?"

"அவன் தானே முதல ஆரம்பிச்சான் அப்போ இதையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்"


"ஓ இந்த கதை எல்லாம் நீ வேற யார்கிட்டயாவது போய் சொல்லு என்கிட்ட சொல்லாத" என்று மனது சொல்லவும்

"இப்போ நீ முடிவா என்னதான் சொல்ல வர?" என்றாள்.

"நீ சக்தியை லவ் பண்ர அவ்வளவு தான் சொல்லுவேன் இதுக்கு மேலையும் நீ புரிஞ்சிக்கலைன்னா நான் எதுவும் பண்ண முடியாது" என்று ஆராவின் மனது அவளுடன் வாதிடவும்

ஒருப் பக்கம் மனது சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் மறுபக்கமோ சந்தோசம் அடைந்தாள்.

"நான் அவன லவ் பன்றனா? என்ன சொல்லற அதுக்குலாம் வாய்ப்பேயில்ல.." என்று அழுந்த சொல்லிக் கொண்டாலும் அதற்கான வாய்ப்பை தான் உருவாக்கிச் சென்றிருந்தான் அந்த மன்னவன்.

மனது சொன்ன செய்தியில் ஆட வேண்டும் போல் இருந்தது... சக்தியின் மீது தோன்றிய காதலை முதலில் அவனிடம் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

"அவனுக்கு போன் பண்ணா எடுப்பானா? ட்ரை பண்ணாமலே சொல்லக்கூடாது" என்று சக்தியின் எண்ணிற்கு அழைத்தாள்.

அந்தப் பக்கம் முழு அழைப்பும் சென்று துண்டிக்கப்பட இவளும் ஓயாமல் அழைத்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் ஆராவின் அழைப்பு தடைச் செய்யப்பட்டது...

அதில் மனம் சோர்ந்தாலும் தன்னவனை சமாதானம் செய்ய தன்னால் முடியும் என்பதால் ,தன் மனம் காதலை அறிந்த நொடியை முழுமையாக அனுபவிக்க ஆரம்பத்தாள்.

அவன் மீதுக் கொண்ட காதலை இப்போதுதான் உணர்ந்தாலும் அந்த காதல் இப்போது தோன்றியதில்லை...

நிழல் உருவமாக எப்போதுப் பார்த்தாளோ அப்போதே அந்த முகம் தெரியா உருவத்தின் மீது மனதில் ஒரு ஈர்ப்பு தோன்றியது என்னவோ உண்மை தான்.

அது இப்போது காதல் விருட்சமாக வளர்ந்து நின்றது..

இடையில் அவன் செய்ய கொலை, அவன் மீது இவள் கொடுத்த புகார் எல்லாம் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாம் என்பது போல் மறைந்து போயின...

கல்யாணத்திற்கு முன்பே காதலை உணர்ந்ததால், கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் தன்னவனை மனதில் நிரப்பிக் கொண்டு அவனுடன் வாழப் போகும் வாழ்க்கை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தாள்.

சக்தியுடன் இருந்த ஒவ்வொரு தனிமையும் நினைத்துப் பார்த்தவளுக்கு இனிமையாக இருந்தது.. ஹோட்டல் சென்றப் போது இதே வாய்தான் அவனை ஒரு வூமனைசர் என்று சொல்லியதை என்பதை மறந்திருந்தவள்...குளுருக்காக போர்த்திவிட்ட அவனுடைய கோர்ட்டை நினைவில் வைத்திருந்தாள்...

அந்த நினைவு தற்போது வந்ததும் கீழே அவளுடைய அறைக்கு ஓடிச் சென்று அதை எடுத்து வந்தாள்.

"டேய் வீரா... வீரா... இங்கப் பாரேன்" என்று கோர்ட்டை சக்தியாக நினைத்துப் பேச ஆரம்பித்தாள்.

"நான் பண்ணது தப்பு தான் ... கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். நான் அப்படி பண்ணிருக்கக் கூடாது , சாய் பண்ணதும் தப்புத் தான் அதுக்காக நீ அவனை அடிக்கும் போது நான் எப்படிப் பார்த்துட்டு நிக்க முடியும் சொல்லு... சாய் எனக்காக தான் இதை செஞ்சானு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுமில்லாம நான் சாரி சொல்லும் போது நீ நிமிர்ந்துக் கூடப் பார்க்காம என்னை அவாய்ட் பண்ணப்போ உள்ளே சுறு க்குனு ஒரு வழி வந்துச்சிப் பாரு அப்போ தான் நான் ரொம்ப பீல் பண்ணேன். ப்ளீஸ் டா என்கிட்ட சண்டைப் போடு ஆனா பேசாம மட்டும் இருக்காதடா" என்று பிதற்ற தொடங்கினாள். இதை தான் காதல் பிதற்றல் என்பார்களோ...

சிறிது நேரம் இப்படியே கண்டதையும் உளறியவள்...அவனுடைய கோர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அதில் வந்த வாசனையை மூச்சை ஆழ்ந்து இழுத்து நுகர்ந்துப் பார்த்தாள்...

அந்திமாலை நேரம் மேகங்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க... அதைப்பார்க்கும் போது தன் முகத்தைப் பார்ப்பது போல் இருந்தது ஆராவிற்கு.காதலை உணர்ந்த தருணம் அல்லவா அந்த வானத்தை காட்டிலும் இவளின் முகம் சிவந்து போயிருந்தது...

வானமா ஆராவா என்று இருவரும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டிக் கொண்டனர்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
N
பண்ருட்டி- திருவதிகை கோயில் (2000ம் ஆண்டு பழமையானது) பற்றி உங்களுக்கு தெரியுமா?
தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். இவன் கடும் தவம் புரிந்து, பிரம்மாவிடம் இருந்து வரங்களைப் பெற்றான். வரங்களைப் பெற்ற ஆணவத்தில் தாரகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். எனவே அவனை முருகப்பெருமான் அழித்தார். தாரகாசுரனின் புதல்வர்கள் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்த பிரம்மா, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மூன்று நகரங்களும் அருகருகே வரும்போது, இந்த நகரங்களுக்கு அழிவு ஏற்படும் என்றும் கூறினார்.

வரங்களைப் பெற்ற மூவரும், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள், கயிலையில் சிவபெருமானைச் சந்தித்து தங்களின் துன்பத்தைப் போக்கி அருளும்படி வேண்டினர்.

மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் சாத்தியம். எனவே பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரை உருவாக்கச் சொன்னார் சிவபெருமான். பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கரங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால்களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம் வீச, விந்தியமலை குடையானது.

வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்னால் நிறுத்தப்பட்ட தேரில் மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார்.

அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று அசுரர் களும் சிவபெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான், சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார்.

மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகவிழ்ந்தனர்.

திரிபுரம் எரித்ததைத் தவிர, திருஞானசம்பந்தருக்கு திருநடன காட்சியருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருவடி அளித்தது, அப்பரின் சூலைநோய் நீக்கியது, அவர்தம் சகோதரி திலகவதியார் திருத்தொண்டாற்றியது, மனவாசகங்கடந்தார் என்னும் சிவபக்தர் அவதரித்தது என பல்வேறு நிகழ்வுகளின் களமாக திகழ்கிறது திருவதிகை திருத்தலம்.



இவளால தானே அவன் என்னோட தங்கச்சி வாழ்க்கையில விளையாடிட்டான்.. இவளை சும்மா விடமாட்டேன் என்று நினைத்துக் கொண்டான் சக்தி.

சாயும் ஆராவும் அவரவர் இடத்தில் வந்து நின்றனர்.

"அம்மு நீ எதுவும் கவலைப்படாத நடக்கறது தான் நடக்கும்" என்றான் பரணி ஆராவின் வாடிய முகத்தைப் பார்த்து..

"சரிண்ணா" என்று வெளியே சொன்னாலும் உள்ளே மனதளவில் உடைந்து போயிருந்தாள்.

அவள் மனம் சக்திக்காக பரிதாபப்பட்டது..சாயைப் போல தானே அவனும் தன் தங்கையின் கல்யாணத்தைப் பற்றிப் பலக் கனவுகளை கண்டிருப்பான் என்று தோன்ற.."நான் வேற தேவையில்லாமல் நிறைய பேசிட்டேன் முதல போய் மன்னிப்புக் கேக்கணும்" என்று நினைத்தாள்.

மண்டபத்தில் சலசலப்புகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன.

சக்தியின் அருகில் சென்றவள் அவனிடம் பேச தைரியமில்லாமல் அவன் முகம் பார்த்தவாறு நின்றாள்.

இது ஆராவின் இயல்பு இல்லை தான் ஆனால் தவறு முழுக்க அவள் மீது தானே இருக்கிறது. சபையில் நாலுப் பேர் இருக்கும் போது என்ன பேச வேண்டும் என்ன பேசக்கூடாது என்று யோசித்துத் தான் பேசிருக்க வேண்டும்.அதை யோசிக்காமல் விட்டதால் எவ்வளவு பிரச்சனை.

பெண்கள் வாய் பேசுவதை தைரியம், சுயமாரியாதை, தன்னம்பிக்கை என்று பார்ப்பதைவிட வாயாடி துடுக்குத் தனம் கொண்ட பெண், திமிர் பிடித்தவள் என்று தான் பெண் என்பவள் சமூகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

அதனாலயே பெண்களை சபையில் பேச அதிக இடங்களில் அனுமதிக்கப் படுவதில்லை, பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்று போராடும் போது...கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆராப் போல் பேசும் சில பெண்களால் தான் மொத்த சமூகமே பெண்கள் சபையில் பேச தகுதில்லாதவர்கள் என்று இன்றும் சில ஊர்களில் நினைக்கின்றனர்.

சக்தியை நெருங்கி நின்றவள் அவனுக்கு மட்டும் கேக்கும் விதமாக தயங்கி தயங்கி "சாரி" என்றாள்.

ஆரா சொன்ன வார்த்தை சக்தியின் காதில் விழுந்தாலும் அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

ஒருவேளை தான் சொன்னது சரியாக கேக்கவில்லையோ என்று மீண்டும் ஒருமுறை "சாரி" என்று அழுத்தமாக சொன்னாள் ஆரா.

இந்தமுறையும் சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் அவன் தன்னை தவிர்க்கிறான் என்பதை உணர்ந்துக் கொண்டாள்.

ஆனால் அதைதான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதுநாள் வரையிலும் இவள் தான் அவனை தவிர்த்திருக்கிறாள், இன்று முதன்முதலாக அவன் அதை செய்யும் போது ஆராவின் மனம் வலித்தது..சொல்லமுடியாத வலி ஒன்று இதயத்தில் உருவாக முகம் வாட அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அப்படி இப்படி என்று நேரம் 10 மணியை கடந்துவிட...

"நீங்க மதியம் வரவேற்பு வெச்சிருக்கீங்கள அதைப் பாருங்க இப்படியே உக்கார்ந்து இருந்து என்ன பன்றது" என்றார் அன்பரசன்.

அவரின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்த வேலு

சார் சாய் பண்ணது தப்புதான் அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் என்றார் மீண்டும், அவரால் தலை நிமிர்ந்து அன்புவை பார்க்க முடியவில்லை.

விடுங்க வேலு முடிஞ்சதை பேசி என்ன பண்ண போய் ஆக வேண்டியதைப் பாருங்க என்று அவரது தோளில் தட்டிக் கொடுத்தார் அன்பரசன்.

சற்று நேரத்தில் குடும்பத்தில் எழுந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்று அனைவரும் சசி சஷ்டிகாவின் வரவேற்பை கவனிக்க தொடங்கினர்

மனம் முழுவதும் பூரிப்புடனும் சந்தோசத்துடனும் நடக்க வேண்டிய வரவேற்பு அனைத்தையும் இழந்து கடமைக்கே என்று செயல்பட்டுக் கொண்டிருந்தது..

நடப்பதை வேடிக்கைப் பார்க்கவும் முடியாமல் அங்கிருந்து போகவும் முடியாமல் தள்ளாடினர் ஆராவும் சாயும்.

அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் முள்ளின் மேல் இருப்பது போல் இருந்தது இருவருக்கும்.

வரவேற்பு முடிந்ததும் சக்தியின் குடும்பம் விதுவை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

வீட்டிற்கு போனதும் பார்வதியும் கிருத்திகாவும் மறைமுகமாக விதுவிடம் சாய் மிரட்டி கல்யாணம் செய்துகொண்டானா என்று கேக்க சக்தி அதை நேரடியாகவே கேட்டு விட்டான்.

"இல்லண்ணா நானும் அவரும் லவ் பன்னுனோம் நீங்க வேண்டாம் சொல்லிடுவீங்கன்னு பயந்து தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்" என்றாள்.

"லவ் பண்ணவ தான் நாங்க வீட்டுக்கு போலாம்னு சொன்னதும் மறுபேச்சி பேசாம வந்தியா.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல இன்னும் உங்க கல்யாணம் ரிஜிஸ்டர் ஆகல இனி ஆகவேண்டியதை நான் பார்த்துக்கறேன் என்ன நடந்தனு உண்மைய சொல்லு" என்றான்.

"அதுலாம் ஒன்னுமில்லண்ணா உங்களை புரிஞ்சிக்காம நாங்க அவசரப்பட்டுட்டோம்.. இப்போ நீங்களே எல்லோருக்கும் முன்னாடி ரிசப்சன் வைக்கறேன்னு சொல்லும் போது உங்க பேச்சை மீறிப் போக மனசு வரல அதான் நீங்க கூப்பிட்டதும் மறுப்பேச்சு பேசாம வந்துட்டேன்" என்று ஆயிரம் காரணங்களை கூறினாள்.

என்ன சொன்னாலும் சக்திக்கு உண்மை தெரியும் என்பதால் ... விதுவின் வார்த்தைகளை அவன் நம்பவில்லை.

என்னதான் சாய் தனக்காக இந்த வேலையை செய்திருந்தாலும் அவன் செய்ய செயல் தப்பு என்று மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது ஆராவிற்கு.

திருமணம் என்பது இரு மனங்களும் பிடித்து காதலுடன் தொடங்க வேண்டுமே தவிர... ஒருவரை ஒருவர் மிரட்டி கட்டாயத்தில் ஆரம்பிக்கக் கூடாது என்பதை உறுதியாக நம்பினாள்..

அண்ணனுக்கு என்று வரும் போது தான் உபதேசம் எல்லாம் தானும் அப்டிதான் இருக்கிறோம் என்று தோன்றவில்லை அவளுக்கு.

வரவேற்பு முடிந்ததும் மண்டபத்தை காலிச் செய்துகொண்டு வீட்டிற்கு சென்றனர் ஆராவின் குடும்பத்தினர்.

"ஆரா ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா" என்றார் திலகா..

அதை செய்ய விருப்பமில்லை என்றாலும் திலகா சொன்ன ஒரேக் காரணத்திற்காக செய்ய... திலகம் இடும்போது..

"அடிக் கொஞ்சம் பலம் தான் போல, ச்சா ஒரு அடியோட முடிஞ்சிருச்சே" என்று ஆராவிற்கு மட்டும் கேக்கும் விதமாக நக்கலாக சொன்னாள் சஷ்டிகா.

அவளுக்கு பதில் சொல்ல துடித்த நாவை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை நினைத்து சிரமப் பட்டு கட்டுப் படுத்தியவள் ஆராத்தியை வீதியில் ஊற்றச் சென்றாள்.

பின் திரும்பி வீட்டிற்கு சென்றதும் மணமக்களுக்கு பால் பழம் கொடுக்க ஹாலில் உறவினர்கள் புடைச் சூழ நின்றனர்.இதைக் காரணமாக வைத்து சஷ்டிகாவின் அண்ணன் ஆராவை உரசுவது போல் வந்து ஒட்டி நின்றான்.

அதைப் பார்த்து எதுவும் சொல்ல முடியாத நிலைமையில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள் ஆரா

"இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வீராவோட பொண்டாட்டி ஆக போறேன்னு தெரிஞ்சும் இப்படி ஒரசிட்டு நிக்கறான் ,இதை மட்டும் அவன் பார்க்கனும் அப்புறம் இருக்கும் இவனுக்கு உண்டு இல்லைனு பண்ணிடுவான்" என்று நினைக்க

அவள் மனமோ, "என்னது பொண்டாட்டியா ...!!! இது எப்போல இருந்து" என்று கேள்விக்கு கேட்டது.

"அது... எனக்கு அவனை பிடிக்காது தான் ஆனா அதுக்காக நடக்க போற கல்யாணத்தை இல்லைனு சொல்ல முடியாதுல, அப்போ நான் அவனோட பொண்டாட்டி தானே" என்று அவளுக்கு அவளே கேள்விக் கேட்டு மனதை சமாதானம் செய்துகொண்டாள்.

அன்றைய நாள் முழுவதும் சஷ்டிகாவிடம் இருந்தும் அவளது அண்ணனிடமிருந்தும் தப்பிக்க அவளது அறைக்குச் செல்ல . அங்கும் உறவினர் கூட்டம் ஆக்கிரமித்திருக்கவும் வேறு வழியின்றி மொட்டைமாடியே தஞ்சம் என்று அங்கு அடைக்கலம் புகுந்தாள்.

தனியாக நிழல் பார்த்து அமர்ந்தவளுக்கு சக்தியின் நினைவு வந்து ஒருப் பக்கம் பேயாட்டம் போட.சஷ்டிகாவின் அண்ணன் குமார் தன்னிடம் நடந்துக்கொள்ளும் முறையை நினைத்து மறுபக்கம் பயமாக இருந்தது.

"குமார் நடந்துகிற விதத்தை வீராகிட்ட சொன்னா என்னைய தப்பா நினைப்பானோ" என்று முதன்முறையாக சக்தி என்ன நினைப்பான் என்று யோசிக்க...

அவன் என்ன நினைச்சா என்ன என்று இருந்தவளுக்கு புத்தியில் உரைத்தது போல் இருந்தது இந்த கேள்வி

"வீரா தப்பா நினைச்சா என்னால தாங்கிக்கமுடியாது அவன் பேசாம இருக்கறதே என்னால தாங்க முடியல" என்று மனம் வருத்தப்பட எதற்காக இப்படி யோசிக்கிறோம் என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு அவள் மனம் வீராவின் மீது கொண்ட காதலை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.

சக்தியின் மீதிருந்த குற்றம், வெறுப்பு, கோவம் எல்லாம் 100 அடி பின்னுக்குச் சென்று அவன் மீது கொண்ட காதல் அவளது முகத்தின் முன் வந்து நின்றது...


அதை தவிர்த்தவள்...."ஏன் அவன் என்னைய அவாய்ட் பண்ணுனான் நான் பண்ண தப்புக்கு மன்னிப்புக் கேக்கத் தானே போனேன்.. " என்றவள் மனம் அவனது அருகாமைக்கு ஏங்க தொடங்கியது.

"என்கிட்ட பேசமாட்டானா இனி... போன் பண்ணிப் பார்க்கலாமா"என்று ஆசையாகவும் எதிர்பார்ப்புடனும் போனை எடுக்க..

"ஆமா நான் எதுக்கு இப்போ இவ்வளவு எஸ்சைட் ஆகறேன் அவன் பேசுனா என்ன? பேசலைனா எனக்கு என்ன? ஏன்னா எனக்கு தான் அவனை பிடிக்காதுல" என்று சொல்லி மனதை சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனால் அதுவோ அவளிடம் முரண்டு பிடித்தது, 'போடிப் பைத்தியக்காரி இன்னுமா உன்னோட காதலை நீ உணரல... போதும் நீ மூடி வெச்சது.. காதலை மூடிப் போட்டுலாம் மூட முடியாது ஒழுங்கா அவன்மேல இருக்கற காதலை ஒத்துக்க' என்று மனது அதட்டவும்,அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள்..

"என்னது நான் வீராவை லவ் பன்றனா!!! இல்ல இல்ல நான் லவ்லாம் பண்ணல"

"அப்புறம் எதுக்கு அவன் பேசலைன்னு பீல் பண்ற, சொல்ல போனா அவன் பேசாததுக்கு நீ சந்தோசம் தானே படனும்" என்ற மனதின் கேள்விக்கு

"அது... அது ... தப்பு என்மேல தானே அதான் அவன் பேசலைனதும் பீல் பண்ணேன்".

"அப்போ குமார் உன் பக்கத்துல நிற்கும் போதே அருவருப்பா இருக்குனு நினைக்கற நீ தான், சக்தி உன்னைய கட்டிப் பிடிச்சி முத்தம் குடுக்கற வரைக்கும் சும்மா இருந்த, அவனை நீ அப்படி நினைக்கவும் இல்லை, எதுவும் பண்ணவும் இல்லையே

"அது...."

"எது..?"

"அவன் என்னைய கல்யாணம் பண்ணிக்க போறவன்"

"அந்த ஒருகாரணம் தானா?"

"ஆமா"

அப்போ அவன்மேல உனக்கு காதல் இல்லைனு சொல்ற? "

"காதலும் இல்ல, கத்திரிக்காவுமில்ல"

" சரி அவனை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன... அதை செஞ்சு முடிச்சதும் டிவோர்ஸ் வாங்கிட்டு வந்துடுவியா ...? "

"ஹா...." என்றவளுக்கு டிவோர்ஸ் என்ற வார்த்தையே பெரும் வலியைக் கொடுத்தது...

"இல்ல, அப்படிலாம் பண்ண மாட்டேன்.."

"அப்புறம் பழிவாங்கிட்டு அவனோடவே சேர்ந்து வாழப் போறியா...?"

"ஹா ஆமா..."

"அவன் உன்னைய ஏத்துப்பானா?"

"அவன் தானே முதல ஆரம்பிச்சான் அப்போ இதையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்"


"ஓ இந்த கதை எல்லாம் நீ வேற யார்கிட்டயாவது போய் சொல்லு என்கிட்ட சொல்லாத" என்று மனது சொல்லவும்

"இப்போ நீ முடிவா என்னதான் சொல்ல வர?" என்றாள்.

"நீ சக்தியை லவ் பண்ர அவ்வளவு தான் சொல்லுவேன் இதுக்கு மேலையும் நீ புரிஞ்சிக்கலைன்னா நான் எதுவும் பண்ண முடியாது" என்று ஆராவின் மனது அவளுடன் வாதிடவும்

ஒருப் பக்கம் மனது சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் மறுபக்கமோ சந்தோசம் அடைந்தாள்.

"நான் அவன லவ் பன்றனா? என்ன சொல்லற அதுக்குலாம் வாய்ப்பேயில்ல.." என்று அழுந்த சொல்லிக் கொண்டாலும் அதற்கான வாய்ப்பை தான் உருவாக்கிச் சென்றிருந்தான் அந்த மன்னவன்.

மனது சொன்ன செய்தியில் ஆட வேண்டும் போல் இருந்தது... சக்தியின் மீது தோன்றிய காதலை முதலில் அவனிடம் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

"அவனுக்கு போன் பண்ணா எடுப்பானா? ட்ரை பண்ணாமலே சொல்லக்கூடாது" என்று சக்தியின் எண்ணிற்கு அழைத்தாள்.

அந்தப் பக்கம் முழு அழைப்பும் சென்று துண்டிக்கப்பட இவளும் ஓயாமல் அழைத்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் ஆராவின் அழைப்பு தடைச் செய்யப்பட்டது...

அதில் மனம் சோர்ந்தாலும் தன்னவனை சமாதானம் செய்ய தன்னால் முடியும் என்பதால் ,தன் மனம் காதலை அறிந்த நொடியை முழுமையாக அனுபவிக்க ஆரம்பத்தாள்.

அவன் மீதுக் கொண்ட காதலை இப்போதுதான் உணர்ந்தாலும் அந்த காதல் இப்போது தோன்றியதில்லை...

நிழல் உருவமாக எப்போதுப் பார்த்தாளோ அப்போதே அந்த முகம் தெரியா உருவத்தின் மீது மனதில் ஒரு ஈர்ப்பு தோன்றியது என்னவோ உண்மை தான்.

அது இப்போது காதல் விருட்சமாக வளர்ந்து நின்றது..

இடையில் அவன் செய்ய கொலை, அவன் மீது இவள் கொடுத்த புகார் எல்லாம் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாம் என்பது போல் மறைந்து போயின...

கல்யாணத்திற்கு முன்பே காதலை உணர்ந்ததால், கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் தன்னவனை மனதில் நிரப்பிக் கொண்டு அவனுடன் வாழப் போகும் வாழ்க்கை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தாள்.

சக்தியுடன் இருந்த ஒவ்வொரு தனிமையும் நினைத்துப் பார்த்தவளுக்கு இனிமையாக இருந்தது.. ஹோட்டல் சென்றப் போது இதே வாய்தான் அவனை ஒரு வூமனைசர் என்று சொல்லியதை என்பதை மறந்திருந்தவள்...குளுருக்காக போர்த்திவிட்ட அவனுடைய கோர்ட்டை நினைவில் வைத்திருந்தாள்...

அந்த நினைவு தற்போது வந்ததும் கீழே அவளுடைய அறைக்கு ஓடிச் சென்று அதை எடுத்து வந்தாள்.

"டேய் வீரா... வீரா... இங்கப் பாரேன்" என்று கோர்ட்டை சக்தியாக நினைத்துப் பேச ஆரம்பித்தாள்.

"நான் பண்ணது தப்பு தான் ... கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். நான் அப்படி பண்ணிருக்கக் கூடாது , சாய் பண்ணதும் தப்புத் தான் அதுக்காக நீ அவனை அடிக்கும் போது நான் எப்படிப் பார்த்துட்டு நிக்க முடியும் சொல்லு... சாய் எனக்காக தான் இதை செஞ்சானு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுமில்லாம நான் சாரி சொல்லும் போது நீ நிமிர்ந்துக் கூடப் பார்க்காம என்னை அவாய்ட் பண்ணப்போ உள்ளே சுறு க்குனு ஒரு வழி வந்துச்சிப் பாரு அப்போ தான் நான் ரொம்ப பீல் பண்ணேன். ப்ளீஸ் டா என்கிட்ட சண்டைப் போடு ஆனா பேசாம மட்டும் இருக்காதடா" என்று பிதற்ற தொடங்கினாள். இதை தான் காதல் பிதற்றல் என்பார்களோ...

சிறிது நேரம் இப்படியே கண்டதையும் உளறியவள்...அவனுடைய கோர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அதில் வந்த வாசனையை மூச்சை ஆழ்ந்து இழுத்து நுகர்ந்துப் பார்த்தாள்...

அந்திமாலை நேரம் மேகங்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க... அதைப்பார்க்கும் போது தன் முகத்தைப் பார்ப்பது போல் இருந்தது ஆராவிற்கு.காதலை உணர்ந்த தருணம் அல்லவா அந்த வானத்தை காட்டிலும் இவளின் முகம் சிவந்து போயிருந்தது...

வானமா ஆராவா என்று இருவரும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டிக் கொண்டனர்.
Nirmala vandhachu
 

Akila

Well-Known Member
பண்ருட்டி- திருவதிகை கோயில் (2000ம் ஆண்டு பழமையானது) பற்றி உங்களுக்கு தெரியுமா?
தாரகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன். இவன் கடும் தவம் புரிந்து, பிரம்மாவிடம் இருந்து வரங்களைப் பெற்றான். வரங்களைப் பெற்ற ஆணவத்தில் தாரகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். எனவே அவனை முருகப்பெருமான் அழித்தார். தாரகாசுரனின் புதல்வர்கள் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்த பிரம்மா, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மூன்று நகரங்களும் அருகருகே வரும்போது, இந்த நகரங்களுக்கு அழிவு ஏற்படும் என்றும் கூறினார்.

வரங்களைப் பெற்ற மூவரும், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள், கயிலையில் சிவபெருமானைச் சந்தித்து தங்களின் துன்பத்தைப் போக்கி அருளும்படி வேண்டினர்.

மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் சாத்தியம். எனவே பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரை உருவாக்கச் சொன்னார் சிவபெருமான். பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கரங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால்களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம் வீச, விந்தியமலை குடையானது.

வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்னால் நிறுத்தப்பட்ட தேரில் மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார்.

அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று அசுரர் களும் சிவபெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.

அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்பதால்தான், சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார்.

மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகவிழ்ந்தனர்.

திரிபுரம் எரித்ததைத் தவிர, திருஞானசம்பந்தருக்கு திருநடன காட்சியருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருவடி அளித்தது, அப்பரின் சூலைநோய் நீக்கியது, அவர்தம் சகோதரி திலகவதியார் திருத்தொண்டாற்றியது, மனவாசகங்கடந்தார் என்னும் சிவபக்தர் அவதரித்தது என பல்வேறு நிகழ்வுகளின் களமாக திகழ்கிறது திருவதிகை திருத்தலம்.



இவளால தானே அவன் என்னோட தங்கச்சி வாழ்க்கையில விளையாடிட்டான்.. இவளை சும்மா விடமாட்டேன் என்று நினைத்துக் கொண்டான் சக்தி.

சாயும் ஆராவும் அவரவர் இடத்தில் வந்து நின்றனர்.

"அம்மு நீ எதுவும் கவலைப்படாத நடக்கறது தான் நடக்கும்" என்றான் பரணி ஆராவின் வாடிய முகத்தைப் பார்த்து..

"சரிண்ணா" என்று வெளியே சொன்னாலும் உள்ளே மனதளவில் உடைந்து போயிருந்தாள்.

அவள் மனம் சக்திக்காக பரிதாபப்பட்டது..சாயைப் போல தானே அவனும் தன் தங்கையின் கல்யாணத்தைப் பற்றிப் பலக் கனவுகளை கண்டிருப்பான் என்று தோன்ற.."நான் வேற தேவையில்லாமல் நிறைய பேசிட்டேன் முதல போய் மன்னிப்புக் கேக்கணும்" என்று நினைத்தாள்.

மண்டபத்தில் சலசலப்புகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன.

சக்தியின் அருகில் சென்றவள் அவனிடம் பேச தைரியமில்லாமல் அவன் முகம் பார்த்தவாறு நின்றாள்.

இது ஆராவின் இயல்பு இல்லை தான் ஆனால் தவறு முழுக்க அவள் மீது தானே இருக்கிறது. சபையில் நாலுப் பேர் இருக்கும் போது என்ன பேச வேண்டும் என்ன பேசக்கூடாது என்று யோசித்துத் தான் பேசிருக்க வேண்டும்.அதை யோசிக்காமல் விட்டதால் எவ்வளவு பிரச்சனை.

பெண்கள் வாய் பேசுவதை தைரியம், சுயமாரியாதை, தன்னம்பிக்கை என்று பார்ப்பதைவிட வாயாடி துடுக்குத் தனம் கொண்ட பெண், திமிர் பிடித்தவள் என்று தான் பெண் என்பவள் சமூகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

அதனாலயே பெண்களை சபையில் பேச அதிக இடங்களில் அனுமதிக்கப் படுவதில்லை, பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்று போராடும் போது...கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆராப் போல் பேசும் சில பெண்களால் தான் மொத்த சமூகமே பெண்கள் சபையில் பேச தகுதில்லாதவர்கள் என்று இன்றும் சில ஊர்களில் நினைக்கின்றனர்.

சக்தியை நெருங்கி நின்றவள் அவனுக்கு மட்டும் கேக்கும் விதமாக தயங்கி தயங்கி "சாரி" என்றாள்.

ஆரா சொன்ன வார்த்தை சக்தியின் காதில் விழுந்தாலும் அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

ஒருவேளை தான் சொன்னது சரியாக கேக்கவில்லையோ என்று மீண்டும் ஒருமுறை "சாரி" என்று அழுத்தமாக சொன்னாள் ஆரா.

இந்தமுறையும் சக்தி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் அவன் தன்னை தவிர்க்கிறான் என்பதை உணர்ந்துக் கொண்டாள்.

ஆனால் அதைதான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதுநாள் வரையிலும் இவள் தான் அவனை தவிர்த்திருக்கிறாள், இன்று முதன்முதலாக அவன் அதை செய்யும் போது ஆராவின் மனம் வலித்தது..சொல்லமுடியாத வலி ஒன்று இதயத்தில் உருவாக முகம் வாட அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அப்படி இப்படி என்று நேரம் 10 மணியை கடந்துவிட...

"நீங்க மதியம் வரவேற்பு வெச்சிருக்கீங்கள அதைப் பாருங்க இப்படியே உக்கார்ந்து இருந்து என்ன பன்றது" என்றார் அன்பரசன்.

அவரின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்த வேலு

சார் சாய் பண்ணது தப்புதான் அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் என்றார் மீண்டும், அவரால் தலை நிமிர்ந்து அன்புவை பார்க்க முடியவில்லை.

விடுங்க வேலு முடிஞ்சதை பேசி என்ன பண்ண போய் ஆக வேண்டியதைப் பாருங்க என்று அவரது தோளில் தட்டிக் கொடுத்தார் அன்பரசன்.

சற்று நேரத்தில் குடும்பத்தில் எழுந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்று அனைவரும் சசி சஷ்டிகாவின் வரவேற்பை கவனிக்க தொடங்கினர்

மனம் முழுவதும் பூரிப்புடனும் சந்தோசத்துடனும் நடக்க வேண்டிய வரவேற்பு அனைத்தையும் இழந்து கடமைக்கே என்று செயல்பட்டுக் கொண்டிருந்தது..

நடப்பதை வேடிக்கைப் பார்க்கவும் முடியாமல் அங்கிருந்து போகவும் முடியாமல் தள்ளாடினர் ஆராவும் சாயும்.

அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் முள்ளின் மேல் இருப்பது போல் இருந்தது இருவருக்கும்.

வரவேற்பு முடிந்ததும் சக்தியின் குடும்பம் விதுவை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

வீட்டிற்கு போனதும் பார்வதியும் கிருத்திகாவும் மறைமுகமாக விதுவிடம் சாய் மிரட்டி கல்யாணம் செய்துகொண்டானா என்று கேக்க சக்தி அதை நேரடியாகவே கேட்டு விட்டான்.

"இல்லண்ணா நானும் அவரும் லவ் பன்னுனோம் நீங்க வேண்டாம் சொல்லிடுவீங்கன்னு பயந்து தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்" என்றாள்.

"லவ் பண்ணவ தான் நாங்க வீட்டுக்கு போலாம்னு சொன்னதும் மறுபேச்சி பேசாம வந்தியா.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல இன்னும் உங்க கல்யாணம் ரிஜிஸ்டர் ஆகல இனி ஆகவேண்டியதை நான் பார்த்துக்கறேன் என்ன நடந்தனு உண்மைய சொல்லு" என்றான்.

"அதுலாம் ஒன்னுமில்லண்ணா உங்களை புரிஞ்சிக்காம நாங்க அவசரப்பட்டுட்டோம்.. இப்போ நீங்களே எல்லோருக்கும் முன்னாடி ரிசப்சன் வைக்கறேன்னு சொல்லும் போது உங்க பேச்சை மீறிப் போக மனசு வரல அதான் நீங்க கூப்பிட்டதும் மறுப்பேச்சு பேசாம வந்துட்டேன்" என்று ஆயிரம் காரணங்களை கூறினாள்.

என்ன சொன்னாலும் சக்திக்கு உண்மை தெரியும் என்பதால் ... விதுவின் வார்த்தைகளை அவன் நம்பவில்லை.

என்னதான் சாய் தனக்காக இந்த வேலையை செய்திருந்தாலும் அவன் செய்ய செயல் தப்பு என்று மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது ஆராவிற்கு.

திருமணம் என்பது இரு மனங்களும் பிடித்து காதலுடன் தொடங்க வேண்டுமே தவிர... ஒருவரை ஒருவர் மிரட்டி கட்டாயத்தில் ஆரம்பிக்கக் கூடாது என்பதை உறுதியாக நம்பினாள்..

அண்ணனுக்கு என்று வரும் போது தான் உபதேசம் எல்லாம் தானும் அப்டிதான் இருக்கிறோம் என்று தோன்றவில்லை அவளுக்கு.

வரவேற்பு முடிந்ததும் மண்டபத்தை காலிச் செய்துகொண்டு வீட்டிற்கு சென்றனர் ஆராவின் குடும்பத்தினர்.

"ஆரா ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா" என்றார் திலகா..

அதை செய்ய விருப்பமில்லை என்றாலும் திலகா சொன்ன ஒரேக் காரணத்திற்காக செய்ய... திலகம் இடும்போது..

"அடிக் கொஞ்சம் பலம் தான் போல, ச்சா ஒரு அடியோட முடிஞ்சிருச்சே" என்று ஆராவிற்கு மட்டும் கேக்கும் விதமாக நக்கலாக சொன்னாள் சஷ்டிகா.

அவளுக்கு பதில் சொல்ல துடித்த நாவை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை நினைத்து சிரமப் பட்டு கட்டுப் படுத்தியவள் ஆராத்தியை வீதியில் ஊற்றச் சென்றாள்.

பின் திரும்பி வீட்டிற்கு சென்றதும் மணமக்களுக்கு பால் பழம் கொடுக்க ஹாலில் உறவினர்கள் புடைச் சூழ நின்றனர்.இதைக் காரணமாக வைத்து சஷ்டிகாவின் அண்ணன் ஆராவை உரசுவது போல் வந்து ஒட்டி நின்றான்.

அதைப் பார்த்து எதுவும் சொல்ல முடியாத நிலைமையில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள் ஆரா

"இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வீராவோட பொண்டாட்டி ஆக போறேன்னு தெரிஞ்சும் இப்படி ஒரசிட்டு நிக்கறான் ,இதை மட்டும் அவன் பார்க்கனும் அப்புறம் இருக்கும் இவனுக்கு உண்டு இல்லைனு பண்ணிடுவான்" என்று நினைக்க

அவள் மனமோ, "என்னது பொண்டாட்டியா ...!!! இது எப்போல இருந்து" என்று கேள்விக்கு கேட்டது.

"அது... எனக்கு அவனை பிடிக்காது தான் ஆனா அதுக்காக நடக்க போற கல்யாணத்தை இல்லைனு சொல்ல முடியாதுல, அப்போ நான் அவனோட பொண்டாட்டி தானே" என்று அவளுக்கு அவளே கேள்விக் கேட்டு மனதை சமாதானம் செய்துகொண்டாள்.

அன்றைய நாள் முழுவதும் சஷ்டிகாவிடம் இருந்தும் அவளது அண்ணனிடமிருந்தும் தப்பிக்க அவளது அறைக்குச் செல்ல . அங்கும் உறவினர் கூட்டம் ஆக்கிரமித்திருக்கவும் வேறு வழியின்றி மொட்டைமாடியே தஞ்சம் என்று அங்கு அடைக்கலம் புகுந்தாள்.

தனியாக நிழல் பார்த்து அமர்ந்தவளுக்கு சக்தியின் நினைவு வந்து ஒருப் பக்கம் பேயாட்டம் போட.சஷ்டிகாவின் அண்ணன் குமார் தன்னிடம் நடந்துக்கொள்ளும் முறையை நினைத்து மறுபக்கம் பயமாக இருந்தது.

"குமார் நடந்துகிற விதத்தை வீராகிட்ட சொன்னா என்னைய தப்பா நினைப்பானோ" என்று முதன்முறையாக சக்தி என்ன நினைப்பான் என்று யோசிக்க...

அவன் என்ன நினைச்சா என்ன என்று இருந்தவளுக்கு புத்தியில் உரைத்தது போல் இருந்தது இந்த கேள்வி

"வீரா தப்பா நினைச்சா என்னால தாங்கிக்கமுடியாது அவன் பேசாம இருக்கறதே என்னால தாங்க முடியல" என்று மனம் வருத்தப்பட எதற்காக இப்படி யோசிக்கிறோம் என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு அவள் மனம் வீராவின் மீது கொண்ட காதலை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.

சக்தியின் மீதிருந்த குற்றம், வெறுப்பு, கோவம் எல்லாம் 100 அடி பின்னுக்குச் சென்று அவன் மீது கொண்ட காதல் அவளது முகத்தின் முன் வந்து நின்றது...


அதை தவிர்த்தவள்...."ஏன் அவன் என்னைய அவாய்ட் பண்ணுனான் நான் பண்ண தப்புக்கு மன்னிப்புக் கேக்கத் தானே போனேன்.. " என்றவள் மனம் அவனது அருகாமைக்கு ஏங்க தொடங்கியது.

"என்கிட்ட பேசமாட்டானா இனி... போன் பண்ணிப் பார்க்கலாமா"என்று ஆசையாகவும் எதிர்பார்ப்புடனும் போனை எடுக்க..

"ஆமா நான் எதுக்கு இப்போ இவ்வளவு எஸ்சைட் ஆகறேன் அவன் பேசுனா என்ன? பேசலைனா எனக்கு என்ன? ஏன்னா எனக்கு தான் அவனை பிடிக்காதுல" என்று சொல்லி மனதை சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனால் அதுவோ அவளிடம் முரண்டு பிடித்தது, 'போடிப் பைத்தியக்காரி இன்னுமா உன்னோட காதலை நீ உணரல... போதும் நீ மூடி வெச்சது.. காதலை மூடிப் போட்டுலாம் மூட முடியாது ஒழுங்கா அவன்மேல இருக்கற காதலை ஒத்துக்க' என்று மனது அதட்டவும்,அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள்..

"என்னது நான் வீராவை லவ் பன்றனா!!! இல்ல இல்ல நான் லவ்லாம் பண்ணல"

"அப்புறம் எதுக்கு அவன் பேசலைன்னு பீல் பண்ற, சொல்ல போனா அவன் பேசாததுக்கு நீ சந்தோசம் தானே படனும்" என்ற மனதின் கேள்விக்கு

"அது... அது ... தப்பு என்மேல தானே அதான் அவன் பேசலைனதும் பீல் பண்ணேன்".

"அப்போ குமார் உன் பக்கத்துல நிற்கும் போதே அருவருப்பா இருக்குனு நினைக்கற நீ தான், சக்தி உன்னைய கட்டிப் பிடிச்சி முத்தம் குடுக்கற வரைக்கும் சும்மா இருந்த, அவனை நீ அப்படி நினைக்கவும் இல்லை, எதுவும் பண்ணவும் இல்லையே

"அது...."

"எது..?"

"அவன் என்னைய கல்யாணம் பண்ணிக்க போறவன்"

"அந்த ஒருகாரணம் தானா?"

"ஆமா"

அப்போ அவன்மேல உனக்கு காதல் இல்லைனு சொல்ற? "

"காதலும் இல்ல, கத்திரிக்காவுமில்ல"

" சரி அவனை பழிவாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்ன... அதை செஞ்சு முடிச்சதும் டிவோர்ஸ் வாங்கிட்டு வந்துடுவியா ...? "

"ஹா...." என்றவளுக்கு டிவோர்ஸ் என்ற வார்த்தையே பெரும் வலியைக் கொடுத்தது...

"இல்ல, அப்படிலாம் பண்ண மாட்டேன்.."

"அப்புறம் பழிவாங்கிட்டு அவனோடவே சேர்ந்து வாழப் போறியா...?"

"ஹா ஆமா..."

"அவன் உன்னைய ஏத்துப்பானா?"

"அவன் தானே முதல ஆரம்பிச்சான் அப்போ இதையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்"


"ஓ இந்த கதை எல்லாம் நீ வேற யார்கிட்டயாவது போய் சொல்லு என்கிட்ட சொல்லாத" என்று மனது சொல்லவும்

"இப்போ நீ முடிவா என்னதான் சொல்ல வர?" என்றாள்.

"நீ சக்தியை லவ் பண்ர அவ்வளவு தான் சொல்லுவேன் இதுக்கு மேலையும் நீ புரிஞ்சிக்கலைன்னா நான் எதுவும் பண்ண முடியாது" என்று ஆராவின் மனது அவளுடன் வாதிடவும்

ஒருப் பக்கம் மனது சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் மறுபக்கமோ சந்தோசம் அடைந்தாள்.

"நான் அவன லவ் பன்றனா? என்ன சொல்லற அதுக்குலாம் வாய்ப்பேயில்ல.." என்று அழுந்த சொல்லிக் கொண்டாலும் அதற்கான வாய்ப்பை தான் உருவாக்கிச் சென்றிருந்தான் அந்த மன்னவன்.

மனது சொன்ன செய்தியில் ஆட வேண்டும் போல் இருந்தது... சக்தியின் மீது தோன்றிய காதலை முதலில் அவனிடம் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

"அவனுக்கு போன் பண்ணா எடுப்பானா? ட்ரை பண்ணாமலே சொல்லக்கூடாது" என்று சக்தியின் எண்ணிற்கு அழைத்தாள்.

அந்தப் பக்கம் முழு அழைப்பும் சென்று துண்டிக்கப்பட இவளும் ஓயாமல் அழைத்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் ஆராவின் அழைப்பு தடைச் செய்யப்பட்டது...

அதில் மனம் சோர்ந்தாலும் தன்னவனை சமாதானம் செய்ய தன்னால் முடியும் என்பதால் ,தன் மனம் காதலை அறிந்த நொடியை முழுமையாக அனுபவிக்க ஆரம்பத்தாள்.

அவன் மீதுக் கொண்ட காதலை இப்போதுதான் உணர்ந்தாலும் அந்த காதல் இப்போது தோன்றியதில்லை...

நிழல் உருவமாக எப்போதுப் பார்த்தாளோ அப்போதே அந்த முகம் தெரியா உருவத்தின் மீது மனதில் ஒரு ஈர்ப்பு தோன்றியது என்னவோ உண்மை தான்.

அது இப்போது காதல் விருட்சமாக வளர்ந்து நின்றது..

இடையில் அவன் செய்ய கொலை, அவன் மீது இவள் கொடுத்த புகார் எல்லாம் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாம் என்பது போல் மறைந்து போயின...

கல்யாணத்திற்கு முன்பே காதலை உணர்ந்ததால், கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் தன்னவனை மனதில் நிரப்பிக் கொண்டு அவனுடன் வாழப் போகும் வாழ்க்கை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தாள்.

சக்தியுடன் இருந்த ஒவ்வொரு தனிமையும் நினைத்துப் பார்த்தவளுக்கு இனிமையாக இருந்தது.. ஹோட்டல் சென்றப் போது இதே வாய்தான் அவனை ஒரு வூமனைசர் என்று சொல்லியதை என்பதை மறந்திருந்தவள்...குளுருக்காக போர்த்திவிட்ட அவனுடைய கோர்ட்டை நினைவில் வைத்திருந்தாள்...

அந்த நினைவு தற்போது வந்ததும் கீழே அவளுடைய அறைக்கு ஓடிச் சென்று அதை எடுத்து வந்தாள்.

"டேய் வீரா... வீரா... இங்கப் பாரேன்" என்று கோர்ட்டை சக்தியாக நினைத்துப் பேச ஆரம்பித்தாள்.

"நான் பண்ணது தப்பு தான் ... கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். நான் அப்படி பண்ணிருக்கக் கூடாது , சாய் பண்ணதும் தப்புத் தான் அதுக்காக நீ அவனை அடிக்கும் போது நான் எப்படிப் பார்த்துட்டு நிக்க முடியும் சொல்லு... சாய் எனக்காக தான் இதை செஞ்சானு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. அதுமில்லாம நான் சாரி சொல்லும் போது நீ நிமிர்ந்துக் கூடப் பார்க்காம என்னை அவாய்ட் பண்ணப்போ உள்ளே சுறு க்குனு ஒரு வழி வந்துச்சிப் பாரு அப்போ தான் நான் ரொம்ப பீல் பண்ணேன். ப்ளீஸ் டா என்கிட்ட சண்டைப் போடு ஆனா பேசாம மட்டும் இருக்காதடா" என்று பிதற்ற தொடங்கினாள். இதை தான் காதல் பிதற்றல் என்பார்களோ...

சிறிது நேரம் இப்படியே கண்டதையும் உளறியவள்...அவனுடைய கோர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அதில் வந்த வாசனையை மூச்சை ஆழ்ந்து இழுத்து நுகர்ந்துப் பார்த்தாள்...

அந்திமாலை நேரம் மேகங்கள் எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க... அதைப்பார்க்கும் போது தன் முகத்தைப் பார்ப்பது போல் இருந்தது ஆராவிற்கு.காதலை உணர்ந்த தருணம் அல்லவா அந்த வானத்தை காட்டிலும் இவளின் முகம் சிவந்து போயிருந்தது...

வானமா ஆராவா என்று இருவரும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டிக் கொண்டனர்.
Hi
Nice update.
Sakthi and Sai both are equally did.
Vithurna's view somewhat no ok.
Waiting for your frequent long update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top