திருச்சி

Advertisement

Hema27

Well-Known Member
நம்ம எப்படி வாழனும்,
எவ்வளவு சம்பாதிக்கனும்,
என்ன செலவு பண்ணனும்,
எது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்...
இதெல்லாம் முடிவு பண்ண வேண்டியது நம்ம தான்..
நம்ம இருக்குற ஊர் இல்ல..

( கடைசில என்னையும் சீரியசா பேச வச்சீட்டீங்களே மாo_O)
Sema Malar super:love:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
திருச்சில இரண்டு பேருந்து நிலையம் வரத்துக்கு முன்னாடிலேர்ந்து இப்ப வரைக்கும் எனக்கு எப்பவும் குழப்பம்தான்..உறையூர் வழி, நேர் வழி அப்படின்னு போட்டு குழப்பி விட்டிடுவாங்க..ஆனா ஊருன்னாத் திருச்சிதான்..சென்னைல rockfort trainla ஏறி விடிய காலைல இறங்கிறது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்..

எனக்கு தெரிஞ்சு இரண்டு வித்தியாசமான, பார்க்க வேண்டிய கோவில்கள்..

தாயுமான ஸ்வாமி, மலைக் கோட்டைல and வயலூர் முருகன்.

இந்த இரண்டு இடத்திலதான் நான் இதுவரைக்கும் பார்த்த கோவில்கள்ள நவகிரகங்கள் தம்பதி சமயேதரா இருக்காங்க..with their spouses. தமிழ் நாடுல வேற எந்த கோவில்ல இது மாதிரி இருக்குண்ணு தெரியல..ஒரு இடத்தில எதிர் எதிரா இருக்காங்க, இன்னொரு கோவில்ல சைட்ல இருக்காங்க..இந்த நவகிரஹங்களை வழிபட்டா நவகிரஹ தோஷம் இருந்தா நிவர்த்தியாகுமுனு சொல்றாங்க.

எல்லாரும் சொன்ன மாதிரி பார்க்க வேண்டிய கோவில்கள் நிறைய சமயபுரம் மாரியம்மன், வயலூர் முருகன், விராலி மலை முருகன், ஶ்ரீரங்கம் ரங்க நாதர், சிறுவாச்சூர் மதுர காளியம்மன், திருப்பட்டூர் பிரம்மபுரிஸ்வரர்..
 

Renee

Well-Known Member
திருச்சில இரண்டு பேருந்து நிலையம் வரத்துக்கு முன்னாடிலேர்ந்து இப்ப வரைக்கும் எனக்கு எப்பவும் குழப்பம்தான்..உறையூர் வழி, நேர் வழி அப்படின்னு போட்டு குழப்பி விட்டிடுவாங்க..ஆனா ஊருன்னாத் திருச்சிதான்..சென்னைல rockfort trainla ஏறி விடிய காலைல இறங்கிறது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்..

எனக்கு தெரிஞ்சு இரண்டு வித்தியாசமான, பார்க்க வேண்டிய கோவில்கள்..

தாயுமான ஸ்வாமி, மலைக் கோட்டைல and வயலூர் முருகன்.

இந்த இரண்டு இடத்திலதான் நான் இதுவரைக்கும் பார்த்த கோவில்கள்ள நவகிரகங்கள் தம்பதி சமயேதரா இருக்காங்க..with their spouses. தமிழ் நாடுல வேற எந்த கோவில்ல இது மாதிரி இருக்குண்ணு தெரியல..ஒரு இடத்தில எதிர் எதிரா இருக்காங்க, இன்னொரு கோவில்ல சைட்ல இருக்காங்க..இந்த நவகிரஹங்களை வழிபட்டா நவகிரஹ தோஷம் இருந்தா நிவர்த்தியாகுமுனு சொல்றாங்க.

எல்லாரும் சொன்ன மாதிரி பார்க்க வேண்டிய கோவில்கள் நிறைய சமயபுரம் மாரியம்மன், வயலூர் முருகன், விராலி மலை முருகன், ஶ்ரீரங்கம் ரங்க நாதர், சிறுவாச்சூர் மதுர காளியம்மன், திருப்பட்டூர் பிரம்மபுரிஸ்வரர்..
Thank u dear support to our trichy
Even though i am not a trichy hometown but i am very happy
U shared something about trichy here
Thank u once again
 

Sainandhu

Well-Known Member
திருச்சில இரண்டு பேருந்து நிலையம் வரத்துக்கு முன்னாடிலேர்ந்து இப்ப வரைக்கும் எனக்கு எப்பவும் குழப்பம்தான்..உறையூர் வழி, நேர் வழி அப்படின்னு போட்டு குழப்பி விட்டிடுவாங்க..ஆனா ஊருன்னாத் திருச்சிதான்..சென்னைல rockfort trainla ஏறி விடிய காலைல இறங்கிறது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்..

எனக்கு தெரிஞ்சு இரண்டு வித்தியாசமான, பார்க்க வேண்டிய கோவில்கள்..

தாயுமான ஸ்வாமி, மலைக் கோட்டைல and வயலூர் முருகன்.

இந்த இரண்டு இடத்திலதான் நான் இதுவரைக்கும் பார்த்த கோவில்கள்ள நவகிரகங்கள் தம்பதி சமயேதரா இருக்காங்க..with their spouses. தமிழ் நாடுல வேற எந்த கோவில்ல இது மாதிரி இருக்குண்ணு தெரியல..ஒரு இடத்தில எதிர் எதிரா இருக்காங்க, இன்னொரு கோவில்ல சைட்ல இருக்காங்க..இந்த நவகிரஹங்களை வழிபட்டா நவகிரஹ தோஷம் இருந்தா நிவர்த்தியாகுமுனு சொல்றாங்க.

எல்லாரும் சொன்ன மாதிரி பார்க்க வேண்டிய கோவில்கள் நிறைய சமயபுரம் மாரியம்மன், வயலூர் முருகன், விராலி மலை முருகன், ஶ்ரீரங்கம் ரங்க நாதர், சிறுவாச்சூர் மதுர காளியம்மன், திருப்பட்டூர் பிரம்மபுரிஸ்வரர்..

திருவானைக்கா ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ,ஶ்ரீஜம்புகேஸ்வர ஆலயம்
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
திருச்சில இரண்டு பேருந்து நிலையம் வரத்துக்கு முன்னாடிலேர்ந்து இப்ப வரைக்கும் எனக்கு எப்பவும் குழப்பம்தான்..உறையூர் வழி, நேர் வழி அப்படின்னு போட்டு குழப்பி விட்டிடுவாங்க..ஆனா ஊருன்னாத் திருச்சிதான்..சென்னைல rockfort trainla ஏறி விடிய காலைல இறங்கிறது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்..

எனக்கு தெரிஞ்சு இரண்டு வித்தியாசமான, பார்க்க வேண்டிய கோவில்கள்..

தாயுமான ஸ்வாமி, மலைக் கோட்டைல and வயலூர் முருகன்.

இந்த இரண்டு இடத்திலதான் நான் இதுவரைக்கும் பார்த்த கோவில்கள்ள நவகிரகங்கள் தம்பதி சமயேதரா இருக்காங்க..with their spouses. தமிழ் நாடுல வேற எந்த கோவில்ல இது மாதிரி இருக்குண்ணு தெரியல..ஒரு இடத்தில எதிர் எதிரா இருக்காங்க, இன்னொரு கோவில்ல சைட்ல இருக்காங்க..இந்த நவகிரஹங்களை வழிபட்டா நவகிரஹ தோஷம் இருந்தா நிவர்த்தியாகுமுனு சொல்றாங்க.

எல்லாரும் சொன்ன மாதிரி பார்க்க வேண்டிய கோவில்கள் நிறைய சமயபுரம் மாரியம்மன், வயலூர் முருகன், விராலி மலை முருகன், ஶ்ரீரங்கம் ரங்க நாதர், சிறுவாச்சூர் மதுர காளியம்மன், திருப்பட்டூர் பிரம்மபுரிஸ்வரர்..
சென்னையில செனாய் நகர் shenoy nagar near Anna nagar for those who don't knw it... அங்க இருக்க மகாமேரு ஸ்ரீ சக்ர பகவதி அம்மன் கோவில்ல இப்படி நவ கிரகஙகள் ஜோடியா இருக்காஙக...
 

T.vinotha

New Member
வணக்கம்
திருவானைக் கோவில்,
பிச்சாடார் கோவில் இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு மூன்று தெய்வங்களும் ஒரே இடத்தில் இருக்கும் .
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில்,
ஶ்ரீரங்கம்,
வயலூர் முருகன்
குழுமாயி அம்மன் கோவில்,
முக்கொம்பு,
கல்லனை
 

Renee

Well-Known Member
வணக்கம்
திருவானைக் கோவில்,
பிச்சாடார் கோவில் இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு மூன்று தெய்வங்களும் ஒரே இடத்தில் இருக்கும் .
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில்,
ஶ்ரீரங்கம்,
வயலூர் முருகன்
குழுமாயி அம்மன் கோவில்,
முக்கொம்பு,
கல்லனை
Welcome
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
திருச்சி மலைக்கோட்டைடா..
அங்க ஒரு 3 வருடம் இருந்து இருக்கேன்..
என்னோட
சொந்த ஊர் இல்ல...
ஆனால்
சமயபுரம்
திருவாணைக்காவல்
கல்லணை
காவிரி ஆறு
மலைக்கோட்டை
வெக்காளியம்மன்
வயலூர் முருகன்
முக்கொம்பு
ஸ்ரீரங்கம்
இந்த இடங்கள் எல்லாம் ரொம்ப அருமையான இடங்கள்.

திருச்சி சொந்த ஊரா இல்லாம இருந்தாலும் நீங்க சொன்ன எல்லா இடமும் பார்க்க வேண்டிய இடங்கள், முக்கியமா உச்சிப்பிள்ளையாரையும் பார்க்கணும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top