Hema Guru Well-Known Member Dec 13, 2020 #5 Mahes06 said: TSTP 8 1 TSTP 8 2 Click to expand... அன்னம் அன்ன நடை போட்டு சென்றாளோ??? நிறைவான epi..
P padhusbi Well-Known Member Dec 13, 2020 #6 nice hope he takes her along with him when he is leaving for mumbai pavam anu eppavume thalathil seramal irundhal eppadi
nice hope he takes her along with him when he is leaving for mumbai pavam anu eppavume thalathil seramal irundhal eppadi
M MaryMadras Well-Known Member Dec 13, 2020 #9 அருமையான பதிவு மகேஷ்.ரம்யாவின் பாட்டி பேத்தி வயசுல இருக்கற பொண்ணு கிட்ட இப்படியா பேசும்.ஜெய் அத்தைங்க கூட இருக்கற தைரியத்துல ரம்யா குடும்பம் அனுவை ரொம்பவும் தான் பேசுறாங்க. சத்தியன்,ஜெய்யிடம் ஊருக்கு போகும் போது அண்ணியை கூட்டிக்கிட்டு போகச் சொல்வது போல என்ன நடந்திருக்கும்.ரம்யா வீட்டில் அனுவை எதுவும் சொல்லியிருப்பாங்களா. ஜெய் தான் ஜெடீன்னு தெரிஞ்சிருச்சு.ரூபிணியால வாயை அடக்க முடியலை.இனி எல்லாருக்கும் தெரிஞ்சிடுமோ.சாந்தியும்,வள்ளியும் அனுவை எதாவது பேசி பிரச்சனை கிளம்புமா. Last edited: Dec 13, 2020
அருமையான பதிவு மகேஷ்.ரம்யாவின் பாட்டி பேத்தி வயசுல இருக்கற பொண்ணு கிட்ட இப்படியா பேசும்.ஜெய் அத்தைங்க கூட இருக்கற தைரியத்துல ரம்யா குடும்பம் அனுவை ரொம்பவும் தான் பேசுறாங்க. சத்தியன்,ஜெய்யிடம் ஊருக்கு போகும் போது அண்ணியை கூட்டிக்கிட்டு போகச் சொல்வது போல என்ன நடந்திருக்கும்.ரம்யா வீட்டில் அனுவை எதுவும் சொல்லியிருப்பாங்களா. ஜெய் தான் ஜெடீன்னு தெரிஞ்சிருச்சு.ரூபிணியால வாயை அடக்க முடியலை.இனி எல்லாருக்கும் தெரிஞ்சிடுமோ.சாந்தியும்,வள்ளியும் அனுவை எதாவது பேசி பிரச்சனை கிளம்புமா.