தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 7

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அட ராமா
என்னை ஹனுமான் ஆக்கிட்டீங்களா?
நாராயண நாராயண
Haha... Typing error naalum balam petravar thaane banumma ...So dont worry (y)(y)(y)
சாரி பானுமா ஜானவி சிஸ் புது ஃபோன் பானுமா செட்டிங் எதுவும் பண்ணாம ரிப்ளை பண்ணேனா அதுவா டைப் அடிச்சுகிடுது நான் சொல்லறத கேக்குறது இல்லை ஆனாலும் கரெக்டா தான் சொல்லி இருக்கு ராமர் சீதைய சேத்தது ஹனுமன் தான அது போல இந்த ஜெய்க்கும் நல்ல புத்தி சொல்லி அனு கூட சேத்து விடுங்க:D:D
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.இவங்க ஊர் மாடு எல்லாம் முகம் கழுவாம தான் புல்லு திங்குமா:LOL::LOL::LOL:.ஒரு நாள் சண்டைக்கே ஜெய்ய மாடுன்னு சொல்லிட்டாளே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

ஜெய் இறங்கி வந்து பேசுனாலும் அவனோட பேசாம இருக்கறது,வெளியே போக கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லி அவன கோபப்படுத்தறதே வேலையா வச்சிருக்கியே அனு:cautious::cautious:.

என்னது...இப்ப தான் கடைக்கு முதல்முறையா வர்றாளா:eek::eek:.என்ன செஞ்சு வச்சிருக்கேன் என இப்போ வருத்தப்பட்டு என்ன பண்ண,வீராசாமி புண்ணியத்துல படிச்சு,தொழிலையும் பார்க்கறா. இல்லைனா இவன் அத்தைங்க முழுநேர வேலைக்காரியா,அடிமையா வச்சிருப்பாங்க:oops::rolleyes::rolleyes:.

முத்தம்னு ஒத்த வார்த்தைய சொல்லி,சத்தமில்லாம அவளுக்கு ஊசிய போட்டுட்டானே:p:p.
அனு இப்போ ஏன் சத்தம் போடறா,என்ன ஆச்சு:unsure::unsure::unsure:.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top