தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 6

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.அடேய்...சொந்த மாமனார்,மாமியாரை அடையாளம் தெரியாம யாருன்னு கேட்கறீயேo_Oo_O.நல்லவேளை அனுன்னு கூப்பிட்டு,அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனதுல சந்தோஷமாகிட்டாங்க:giggle::giggle::giggle:.

ஜெய் என்ன கேட்டாலும் பதில் சொல்லாம காத்து தாங்க வருதுன்னு நின்னுட்டு இருக்காளே,இவ பேசாம நிக்கறதை பார்த்து ஜெய்க்கு கோபம் தான் வருது:rolleyes::rolleyes:.
என் பொண்டாட்டி என்னைய சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டா;):p:p.

கல்யாணம் ஆனதும் விட்டுட்டு போனா அனுவை பிடிக்காம போனதா தான் சொல்லுவாங்க:unsure::unsure:.
இப்பத்தான் ரெண்டு வார்த்தை பேச ஆரம்பிச்சா,இவனோட கோபத்தை பார்த்து மறுபடியும் ஒதுங்கிட போறா:(:(:(.
 

Sugaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love::love::love::love:...


ஒவ்வாரு பதிவின் கடைசியில் இடம் பெறும் கவி வரிகள் அருமையோ அருமை...

0bc4b6ea4faa419704a37fcaa2e61b06.jpg

அவளின் உணர்வுகளை அவ்ளோளோளோ அழகா எழுதி இருக்கீங்க...(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top