தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 13

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மகேஷ்:):):).கோபத்தில் வீட்டை விட்டு வந்த அன்னம்,ஈஸ்வரனுக்கு மைல்ட் அட்டாக் என அவரை மருத்துவமனையில் அனுமதிக்க,அவள் வீட்டை விட்டு வந்ததை பற்றி யாரிடமும் சொல்ல முடியாத நிலை:(:(..

அங்கு நடந்த பேச்சினால் அன்னம் அந்த நிலையில் வீட்டை விட்டு சென்றதை புரிந்து கொள்ள முடிந்தாலும்,என்னை பற்றி நினைக்கலையா என கோபப்படும் ஜெய்க்கு,திருமணம் முடிந்ததும் அவளை விட்டுச் சென்றது தவறு என தெரியவில்லையா:unsure::unsure::unsure:.

என்னது...உன் பங்கு எதுவும் இல்லையா:oops::oops:.உன் கல்யாணத்துல அன்னத்தை அத்தனை பேச்சு பேசியது கிழவி இப்போ வாய வச்சு சும்மா இருக்குமா:mad::mad:.கிழவி கூட்டிட்டு வந்துட்டு இப்போ குத்துது குடையுதுன்னு சொல்லி என்ன பிரயோஜனம்:unsure::unsure::unsure:.

சத்தியன்,ரம்யா இங்கே இருக்கனும்னா அவ வீட்டில் உள்ளவங்க இனி இங்கே வரக்கூடாதுன்னு சொன்னா தான் ரம்யாவும்,அவ குடும்பமும் கொஞ்சமாவது அடங்கி இருப்பாங்க:cautious::cautious:.மங்களம் இப்போதாவது அன்னத்திற்க்காக பேசினாரே:giggle::giggle:.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஈஸ்வரனின் பார்வை மகள்,மருமகனை பார்த்திருக்க,அன்னம் வீட்டை விட்டு வந்தது தெரிந்தால் அவரின் நிலைo_Oo_O.அக்காவையும் அழைச்சுட்டு போக ஜெய் சொன்னது தன்வீட்டுக்கா,அன்னம் அம்மா வீட்டுக்கா:unsure::unsure::unsure:.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top