தாயே யசோதா(ரா) - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சரிதான்-னு நம்ம யாதவ்வுக்கு
ஒரு கோடி ரூவா லாட்டரி
அடிச்சோ மேனிக்கு சொம்மா
ஜிவ்வு-ன்னு ஹேப்பியோ
ஹேப்பியா, யாதவ் இர்ந்தா
ரோசாவோட நைனா,
இன்னாத்துக்குப்பா மாப்பிளே
யாதவனாண்ட சம்பந்தம்
பேசாம யதீந்திரனிடம்
சம்பந்தம் பேசுறாரு,
சத்யா டியர்?

அப்போ ரோசாவோட
மாப்பிளே யாதவன்
இல்லியாப்பா?
அந்த ரோசாப் புள்ள,
தீரனைப் பார்த்தா லவ்ஸ்
வுட்டிச்சு?
அடக்கோறாமையே?

ஒருவேளை யாதவன்தான்
மாப்பிள்ளையா-யிருந்து
அவனிடம் பேசாமல்
யாதவோட ஒரே சொந்தமான
தீரனிடம், கணேசன் சம்பந்தம்
பேசுறாரோ?

ஒன்னியும் பிரியிலேப்பா
சீக்கிரமா வந்து அடுத்த
அப்டேட் சீக்கிரமா கொடுங்கோ,
சத்யா டியர்
 

Chittijayaram

Well-Known Member
Yasodara veetuku vaadai ku pasamga nu partha pogama miss agidichi, kalyanum ninnu pochi sari roja yaarai love pannichi, ganesan yaadavan kitta kekama dheera kitta kekarar, suspence ah eruku mam sikirama next update mam thanks.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் கொஞ்சம் கூட
நல்லாவேயில்லை,
சத்யா டியர்

யாதவன், ஏன் சோகமாக
இருக்கான்-னு பார்த்தால்
ஹவுஸ் ஓனரோட பொண்ணு
ரோஜாவை நம்ம யாதவன்
தல, லவ்ஸ் பண்ணியிருக்கு

ஐயோ, காத்திருந்தவன்
லவ்வரை நேத்து வந்த
எவனோ லவுட்டிட்டுப்
போறானே? போறானே-ன்னு
குய்யோ முறையோ-ன்னு
புலம்பாம யாதவ் பய புள்ள
சைலண்ட்டா புலம்பிக்கினு
கெட்ந்தால், ரோஜாப் புள்ளயோட
அந்த கண்ணாலம் நின்னுப்
பூடுச்சாம்-ப்பா
சென்னை தமிழில் கதைக்கு ஒரு பின்னூட்டம். அழகு மிகவும் அழகு. நன்றி பானுமதி.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
என்னடா இது!!!
எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்னு யாதவனை பார்த்து ரோஜாவின் அப்பா கேட்பார்னு பார்த்தா..இவர் யதீந்திரனைப் பார்த்து கேட்கிறார்:oops:
அடுத்த அத்தியாயத்தில் இதற்கான விடையை தெரிந்துகொள்ளலாம். நன்றி Suvitha.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top