தாமரை நிலவு- INTRO

Advertisement

KAVIBHARATHI

Well-Known Member
உங்களுக்கு நன்கு பரிட்சயமாகிய நாயகன் நாயகியே


இளவேந்தன் - தாமரை செல்வி

'யாருக்காகவும் ஏன் அவளுக்காக கூட அவளை விடமாட்டேன். அப்படி விட்டுவிட்டால் வீழ்ந்து போவேன்' என்று காதலில் கரையும் அவன் - இளவேந்தன்.

கத்தியால் குத்தி கிழித்தால்தான் காயமா, குருதிக்கு பதிலாக என் கண்ணீர் கரைகிறதே
என் மனமே எனக்கெதிராக வாதிடும்போது, யாரை எண்ணி கவலை கொள்வேன் நான்" என்று கண்ணீரில் கரையும் அவள் - தாமரைசெல்வி.


வேந்தன் வென்றானா இல்லை வீழ்ந்தானா
விடை

கதையின் போக்கில்....


உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்து நிற்கும் நான்.......:):):)
 

Akila

Well-Known Member
உங்களுக்கு நன்கு பரிட்சயமாகிய நாயகன் நாயகியே


இளவேந்தன் - தாமரை செல்வி

'யாருக்காகவும் ஏன் அவளுக்காக கூட அவளை விடமாட்டேன். அப்படி விட்டுவிட்டால் வீழ்ந்து போவேன்' என்று காதலில் கரையும் அவன் - இளவேந்தன்.

கத்தியால் குத்தி கிழித்தால்தான் காயமா, குருதிக்கு பதிலாக என் கண்ணீர் கரைகிறதே
என் மனமே எனக்கெதிராக வாதிடும்போது, யாரை எண்ணி கவலை கொள்வேன் நான்" என்று கண்ணீரில் கரையும் அவள் - தாமரைசெல்வி.


வேந்தன் வென்றானா இல்லை வீழ்ந்தானா
விடை

கதையின் போக்கில்....


உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்து நிற்கும் நான்.......:):):)
Hi
Waiting for this series..
 

தரணி

Well-Known Member
நேத்து தான் இளா தாமரை பத்தி ஒண்ணுமே சொல்லாம முடிச்சிட்டீங்களேனு அங்க cmt போட்டேன் இப்போ இந்த கதை அவுங்க கதைனு தெரியுமா பொது சந்தோஷமா இருக்கு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top