தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

Advertisement

Rajesh Lingadurai

Active Member
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாம் பிற்காலத்தில் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று சொன்னால் மக்கள் சிரித்திருப்பார்கள். இத்தனைக்கும் நம்மை விட கொடூரமான தண்ணீர் பஞ்சத்தை எல்லாம் பார்த்த தலைமுறை அது. ஆனால் இன்று விலையில்லாத தண்ணீர் என்பது கனவு. நாளை என்னவாகும். நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. உங்கள் இமைகளை உரசிப்பார்க்கும் முயற்சிதான் இந்த கட்டுரை. இமைகள் உறங்கவா விழிக்கவா என்று முடிவு செய்யுங்கள்.


https://wp.me/p9pLvW-2N
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top