J JRJR Well-Known Member Aug 19, 2021 #12 இந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு இடத்தில் அடி செமத்தியா கொடுக்கனும். அப்ப தான் பிள்ளைங்க அருமை தெரிய வரும். நம்பிக்கை தான தும்பிக்கை.
இந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு இடத்தில் அடி செமத்தியா கொடுக்கனும். அப்ப தான் பிள்ளைங்க அருமை தெரிய வரும். நம்பிக்கை தான தும்பிக்கை.
S Saroja Well-Known Member Aug 19, 2021 #18 அர்ஜுன் தெளிஞ்சுட்டான் தர்மன் தங்க கூண்டுல இருந்து சுதந்திரமா பறப்பானா
தரணி Well-Known Member Aug 19, 2021 #19 சூப்பர்.... mp நீ சொல்லுறது எல்லாம் சரி தான் ஆனா அதை எல்லாம் உங்க அம்மா கேப்பாங்களா
Kalaarathi Well-Known Member Aug 19, 2021 #20 தர்மாவுக்கு இன்னும் என்னவெல்லாம் காத்திருக்குனு தெரியலையே... அர்ஜுன் அவன் அம்மாவுக்கு பெரிசா ஆப்பு வைக்க போறான்... குட்
தர்மாவுக்கு இன்னும் என்னவெல்லாம் காத்திருக்குனு தெரியலையே... அர்ஜுன் அவன் அம்மாவுக்கு பெரிசா ஆப்பு வைக்க போறான்... குட்