ஜோக்

Advertisement

SahiMahi

Well-Known Member
400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்*



ஊர்முழுவதும் ஓர் அறிவிப்பு..

400ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.


இதைக் கண்டு பலர் வியந்தனர்.

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.


ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.
♀️♂️

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா...

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...

400 ரூபாய் மட்டுமே என்றான்.

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.



சார் நீங்க...?

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போறேன்.

.நானும் வரேன்.
.
.
.சார் நானும்
.
.
.ஐயா வாங்க
.
.
.அம்மா வாங்க
.
.
.
.அக்கா நீயுமா
.
'வா வா...

400ரூவா,
.
.
.வாவா
.
.
.
.
உள்ளே போய் பார்த்தால்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.



அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக்கொண்டிருந்தான்.

"வாங்க சார்... வாங்க சார்...
ஸ்ட்ராங்கான நாற்காலி சார்...
இது சீக்கிரத்துல உடையாது சார்...


400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்" என்று கூவினான்.


நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது.

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top