செவ்வானில் ஒரு முழு நிலவு 15

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:):):).காதம்பரி,ஹரிஹரன்,ஹரிணி மூன்று பேரும் வீட்டை விட்டு போனது ரொம்ப சந்தோஷம்:giggle::giggle::giggle:.
கண்ணை பார்த்து ,நெஞ்சநிமித்திட்டு வாயை தொறந்தா பொய்யா புளுகுறானா,:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.இங்கே வந்ததுலே இருந்து ரெண்டுபேரும் அதை தானே செய்யறீங்க:p:p.
ஈகை ,பார்கவியை எப்போ,எங்கே பார்த்தான்,தயாளனுக்கும் தெரியலையே:unsure::unsure::unsure:.
ஈகை கோயிலுக்கு எப்படி வந்தான்,என்ன நடந்ததுன்னு சொல்லாமலே விட்டுட்டீங்க:oops::oops:.
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
எப்படியோ நினச்சு நடந்துருச்சு
ஈகைக்கு
பார்கவி நிலை கஷ்டம்
இப்ப என்ன செய்ய முடியும்
ஈகை பார்கவி எங்க பார்த்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top