சீமை சீயான்

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சிறு மாற்றத்துடன் இக்கதையை ரீரன் கொடுத்துள்ளேன்…..

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வாழும் மக்களைக் கொண்டு நகரும் கதை.இயல்பு மாறாத மக்களின் அன்பு, கோபம், காதல், கடமை என்று அவர்களது உணர்வுகளைக் கொண்டு பிணைத்துள்ளேன்.இதில் வரும் துரைப்பாண்டி (சீமை சீயான்) நமது கதையின் நாயகன்.

‘தமிழனின் பெருமையே வீரம்!’ அந்த வீரத்துக்குப் பெயர் போனது மதுரை “டேய் மதுரை காரண்டா” என்று சொல்லும் போதே கர்வம் வந்து ஒட்டிக்கொள்ளும்.அப்பெயர் பெற்ற ஊரை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.இக்கதைக்கு உங்கள் ஆதரவையும் கருத்தையும் எதிர் நோக்கி நான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top