சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 46

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:. தாமரையின் கணவர் தன் மனைவி செய்த தவறை சுட்டிக் காட்டியதால் தான் தாமரைக்கு தான் செய்தது தவறு என தெரிந்தது:cautious::cautious::cautious:.தாமரை மனம் திருந்தி வந்ததுடன் தான் செய்த செயலுக்காக அருளிடம் மன்னிப்பும் கேட்டுட்டா:):):).

பண்றதெல்லாம் கிறுக்குதனமா:LOL::LOL::LOL:,வெறும் வாய்ச்சவடால் தான் என அருள் சொல்றது போல நடந்துக்கறீயே ருத்ரா:sneaky::sneaky::sneaky:,அருள் உட்காருடான்னு சொல்லாம உட்காருயான்னு சொன்னாலேன்னு சந்தோஷப்படு ருத்ரா:p:D:D.

தெரியாத ஊர்ல அருளை கடத்திட்டு வந்தவன் ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிட்டு போறானா என ஆருத்ரன் சந்தேகப்பட்டது சரிதான்:cautious::cautious::cautious:.அர்ஜூன் சிறிதும் முகம் சுளிக்காமல் காரை சுத்தம் செய்வதை பார்த்து தான் ஆருத்ரன் அர்ஜூனை ஒன்றும் செய்யாமல் விட்டானா:unsure::unsure::unsure:.

சிறு வயதில் அருள் தன்னை பார்த்துக் கொண்டதை அர்ஜூன் சொல்வதை பார்த்தால் அருள் அவன் மேல் வைத்த பாசமும்,நட்புமே,அருளை விரும்புவதாக நினைக்க வைத்ததோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த நேரத்தில் செய்த உதவி & பொண்டாட்டி வீட்டில் செல்லப்பிள்ளை னு விட்டுட்டியா???
அவன் கிறுக்கு லூசு பையன் தான்...... எனக்கு இவனை பார்த்தால் செல்லமே பரத் மைத்தி னு சொல்லி கிறுக்கு வேலை பண்ணினது தான் நியாபகத்துக்கு வருது :p:p:p
இவ்ளோ படிச்சி கம்பெனி நடந்து அளவுக்கு இருந்தாலும் லூசாப்பா னு இருக்கிறது சரியில்லையே.....

ஏம்மா தாமரை ஒன்னு அப்படி ஆச்சுன்னா இன்னொரு முறை தம்பி வாழ்க்கை ஆகக்கூடாதுன்னு தான் மனசுக்குள் இருக்கும்..... இப்போ வந்தவளும் அப்படிதான் இருப்பான்னு அக்காக்கு தோனலாமா???
அடுத்து அவன் ரூமை ஆக்கிரமிச்சதெல்லாம் :mad::mad::mad:
சிம்பிளா மன்னிப்புனு கேட்டிட்டு போய்டுவா..... தம்பி பொண்டாட்டியும் உன்னை ஏத்துக்கணும்.......
ரொம்ப நல்ல இருக்கு உன் போக்கு......

எம்மோவ் அன்னபூரணி அம்மோவ் நீங்க ஒரு 6 மாசம் மருமகளை பையன் பக்கத்துல விடமாட்டீங்கன்னு பார்த்தால் இப்படி பொசுக்குன்னு அனுப்பிட்டீங்களே.....
பையன் போக்கு சரியில்லை அவ்ளோ தான் :p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹா ஹா ஹா
இங்கே இந்தியாவில் தான் செஞ்ச தப்பு வெளிநாட்டுக்கு போனதும்தான் தாமரைக்கு உரைத்திருக்கிறதோ?
தானாடாவிட்டாலும் தசையாடும்ன்னு தாமரை சொல்லி விட்டாள்
அருள் காணவில்லைன்னதும் நெஞ்சம் பதறியிருக்கோ?
தம்பி பொண்டாட்டியிடம் மன்னிப்பு கேட்டுட்டாள்

ஹா ஹா ஹா
அருளாசினியுடன் சிறுவயதிலிருந்து சேர்ந்து வளர்ந்த பாசம் ஆருத்ரனின் மேலிருந்த வன்மத்தை ஜெயித்து விட்டதா?
வண்டியெல்லாம் வாஷ் பண்ணியிருக்கிறான்
கேனக்கிறுக்கன் அர்ஜுன் கொஞ்சம் நல்லவன்தானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top