Sugaa
Well-Known Member
சரண்யா ஹேமாவின்...
மின்னல் அதனின் மகனோ...
ஓர் அழகான கூட்டுக்குடும்பம்...
இரண்டு அண்ணன்கள்... ஒரு தங்கை... அவர்களின் பிள்ளைகள் என்று வாசிக்கும் போது..
கண்களுக்கு குளிர்ச்சியும்... மனதிற்கு மகிழ்ச்சியும்...
positive vibration... கோயிலுக்கு போனால் மட்டுமல்ல...
நல்ல நூல்களை வாசிக்கும் போதும் தோன்றும்...
இந்த நாவலை வாசிக்கும் போது நேர்மறை எண்ணங்கள் தோன்றுவது உறுதி...
ரத்தினசாமி... குடும்பத் தலைவர்...
தம்பி..தங்கை... தங்களது குடும்பம் என... அளவுகடந்து நேசிப்பவர்...
எதற்குமே அஞ்சாத அவன் அதிரூபன்...நாயகன்..
அச்சமே உருவான அவள்... துவாரகா..நாயகி...
நேர்மறையான எண்ணங்கள் தூண்டும் கதாபாத்திரங்கள்...
அஷ்மிதாயும்...
அகிலாவும்...
அஷ்மிதா...
குறும்புகளின் பிறப்பிடம் அவள்...
எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும்
எளிதாக கடப்பவள்...
அவங்க வரும் ஒவ்வாரு காட்சியிலும் புன்னகை நம்மோடு ஒட்டிக் கொள்ளும்...
டாக்டர் எங்க இருக்கீங்க நீங்க..
தூரமாய் நின்றாவது நீங்கள் பேசுவதை பார்த்து கேட்டுவிடும் ஆவல் என்னுள்...
அகிலா... காதல் வாழ்வில் தோற்ற பின்னும் கலங்காமல் தன் வாழ்வை தைரியத்தின் துணையோடு வாழ்பவர்...
சரண்யா ஹேமாவின் வரிகளில் என் மனங்கவர்ந்தவை...
வாழ்வின் இன்னல்களில்...
கடவுளிடம் சொல்லி அழாமல்...
அந்த இடத்திலேயே தேங்கி நிற்காமல்...
நமக்கான பாதையை தீர்மானித்து...
அவங்கவங்க வாழ்க்கையை சரியா வாழ்ந்தாலே போதும்...
செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...ல்ல
@Saranya Hema ரொம்ப ரொம்ப நன்றி...
மின்னல் அதனின் மகனோ...
ஓர் அழகான கூட்டுக்குடும்பம்...
இரண்டு அண்ணன்கள்... ஒரு தங்கை... அவர்களின் பிள்ளைகள் என்று வாசிக்கும் போது..
கண்களுக்கு குளிர்ச்சியும்... மனதிற்கு மகிழ்ச்சியும்...
positive vibration... கோயிலுக்கு போனால் மட்டுமல்ல...
நல்ல நூல்களை வாசிக்கும் போதும் தோன்றும்...
இந்த நாவலை வாசிக்கும் போது நேர்மறை எண்ணங்கள் தோன்றுவது உறுதி...
ரத்தினசாமி... குடும்பத் தலைவர்...
தம்பி..தங்கை... தங்களது குடும்பம் என... அளவுகடந்து நேசிப்பவர்...
எதற்குமே அஞ்சாத அவன் அதிரூபன்...நாயகன்..
அச்சமே உருவான அவள்... துவாரகா..நாயகி...
நேர்மறையான எண்ணங்கள் தூண்டும் கதாபாத்திரங்கள்...
அஷ்மிதாயும்...
அகிலாவும்...
அஷ்மிதா...
குறும்புகளின் பிறப்பிடம் அவள்...
எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும்
எளிதாக கடப்பவள்...
அவங்க வரும் ஒவ்வாரு காட்சியிலும் புன்னகை நம்மோடு ஒட்டிக் கொள்ளும்...
டாக்டர் எங்க இருக்கீங்க நீங்க..
தூரமாய் நின்றாவது நீங்கள் பேசுவதை பார்த்து கேட்டுவிடும் ஆவல் என்னுள்...
அகிலா... காதல் வாழ்வில் தோற்ற பின்னும் கலங்காமல் தன் வாழ்வை தைரியத்தின் துணையோடு வாழ்பவர்...
சரண்யா ஹேமாவின் வரிகளில் என் மனங்கவர்ந்தவை...
வாழ்வின் இன்னல்களில்...
கடவுளிடம் சொல்லி அழாமல்...
அந்த இடத்திலேயே தேங்கி நிற்காமல்...
நமக்கான பாதையை தீர்மானித்து...
அவங்கவங்க வாழ்க்கையை சரியா வாழ்ந்தாலே போதும்...
செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...ல்ல
@Saranya Hema ரொம்ப ரொம்ப நன்றி...
Last edited: