தன்னம்பிக்கை வேற ; திமிர்த்தனம் வேற. பெண் சுதந்திரம் வேணும் என்பதற்காக அடங்காபிடாரியாக நடப்பது நல்லதா. ஒருத்தன் அன்பு காதல் காரணமாக தேடி வந்தால் அவனை அலட்சியப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் அடிமையாக நினைக்கலாமா. தான் மட்டுமே புத்திசாலித்தனமாக நடக்கிறோம் என்ன செய்தாலும் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஒரு பெண்ணுக்கு நல்ல குணமா . ப்ரீத்தி கேரக்டர் இப்படித்தான் இருக்கிறது