'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - 43

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
விஷ்வாவின் மனகுமறல்
வலியுடன் அன்னையிடம் பகிர....
வாழ்கையில் நடந்ததை
விளக்கும் போது
வலிக்கத்தான் செய்கிறது நமக்கும்
 

keerthukutti

Well-Known Member
வாவ் அருமையான பதிவு வித்யா சிறந்த தாய் கண்டிப்பா விஷ்வாவும் சிறந்த மகனாக தான் இருப்பார்... விஷ்வாவின் விளக்கத்திற்கு காத்திருக்கேன் சிஸ்... கதை சூப்பரா போகுது
 

vijiramesh

Active Member
தன்னம்பிக்கை வேற ; திமிர்த்தனம் வேற. பெண் சுதந்திரம் வேணும் என்பதற்காக அடங்காபிடாரியாக நடப்பது நல்லதா. ஒருத்தன் அன்பு காதல் காரணமாக தேடி வந்தால் அவனை அலட்சியப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் அடிமையாக நினைக்கலாமா. தான் மட்டுமே புத்திசாலித்தனமாக நடக்கிறோம் என்ன செய்தாலும் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஒரு பெண்ணுக்கு நல்ல குணமா . ப்ரீத்தி கேரக்டர் இப்படித்தான் இருக்கிறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top