மெல்லினா பின்னாடி என்ன FB???
நான்கு கரம் அம்மா & that அக்கா தானா???
இவனே நமக்கு first night னு சொன்னப்புறம் இப்போ தான் அந்த mode ல இருக்கான்..... இப்போ யாருய்யா வந்து டிஸ்டர்ப் பண்ணுறது???
என்ன மேன் சஸ்பென்ஸ்...... சீக்கிரம் சொல்லுப்பா......
So வாசவி இன்னும் திருந்தலையா??? செஞ்சது தப்புனு புரியலையா???
அதான் மெல்லினா சொல்லிட்டாளே இனி எந்த காரணத்துக்காகவும் அங்கே திரும்ப வரமாட்டோம்னு......
பார்கவி அக்காவுக்காக மெல்லினாவை கைவிட்டுட்டா..... இப்போ செஞ்ச தப்பை உணர்த்துட்டா...... ஆதவனும் போட்டு தாக்கிட்டான்......
முதல்ல சொல்லியிருந்தால் ஆத்தி மூலம் நடவடிக்கை எடுத்திருப்பாங்க......
ஆண்களோ/பெண்களோ சில விஷயங்களை அவங்களே டீல் பண்ணி இன்னும் சிக்கலாக்கிடுறாங்க...... இது அதிகமா பண்ணுறது பெண்கள் தான்..... ஆண்கள் திட்டுவாங்கன்னு பல நேரம் இன்னும் சிக்கலாத்தான் போகுது......