கேளாய் பூ மனமே 4

Advertisement

Novel-reader

Well-Known Member
கல்யாணம் முடிஞ்ச மறுநாளே மாமனாரோட 'மாப்பிள்ளை'-பதவியை பறிக்க பார்க்குறானே யுவராஜ். இவன் பத்தாதுன்னு அவரோட wife -ம் சேர்ந்து அவரை படுத்துறாங்களே.
இந்த ஜெயலக்ஷ்மிக்கு நடுநிலைமையே இல்லை. இவங்க மருமகன் இவங்களோட புருஷன்கிட்ட எப்பிடி வேணா உரிமையா பேசலாம்(மாப்பிள்ளை கெத்து) ஆனால் இவங்க புருஷனுக்கு மட்டும் அந்த உரிமை கிடையாது.
Lyrics selection super.
Tension- ம் romance -ம் சரிசமமாக இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top