கேளாய் பூ மனமே 12

Advertisement

ஜமுனாக்கு எனக்குன்னு ஒரு விருப்பம் இருக்கும் அதை யுவராஜ் யோசிக்கல அவன் இஷ்டப்படி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அது மட்டும் இல்லாம நானா இல்ல அவன் நிலமா என்று வரும் போது எனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவன் நிலத்துக்குத் தானே முக்கியத்துவம் கொடுத்தான்னு உரிமை கோவம். அதுவும் சரி தான்.

ஆனா யுவராஜ் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் அவள் மேல் உள்ள அன்பு காதல் ஆசையால் தான்
அவளை விட்டுட்டு நிலத்துக்கு முன்னுரிமை கொடுத்தது கூட எனக்காக என் மனைவி எது வேண்டுமானாலும் செய்வாள் எனக்காக காத்திருப்பாள் ஆனா உயிரில்லா அந்த நிலம் காத்து இருக்காதே என்ன செய்ய இதுவும் காதல் தான் தன் மனைவி மீது உள்ள காதலால் அவளிடம் கொண்ட நம்பிக்கை உரிமை இப்படி எல்லாம் செய்ய வைத்து விட்டது. என்ன இதை அவளுக்கு புரிய வச்சு இருக்கலாம். அவளுக்கு புரிஞ்சு இருந்தா இந்த பிரிவு வந்து இருக்காது.

இந்த பிரச்சனை ஆரம்பிச்சப்ப அவளுடைய ஒரு வருஷ உழைப்பை அனாயசமாக தூக்கி போட சொல்றானே என்னவிட இந்த நிலத்தை காப்பாத்த நினைக்கிறானே நீங்க யாரும் எனக்கு செலவு செய்து படிக்க வைக்க வேணாம் நானே சம்பாதிச்சு நானே படிச்சுக்கிறேன்னு எடுத்த முடிவு இவன் தான் அவசரமா கலயாணம் பண்ணிக்கிட்டான் என்கிற உண்மை தெரிஞ்சதும் அந்த முடிவு இன்னும் உறுதியாகவும் வைராக்கியமாகவும் மாறிருச்சு.

இப்ப அவனை பத்தி புரிஞ்சுக்கிட்டாலும் இந்த வைராக்கியத்தை விடலாம் விடாமலும் போகலாம். என்ன கேட்டா அவள் எடுத்த முடிவு படியே அவள் சம்பாதிச்சு அதிலேயே அவள் படிக்கிறது தான் சரி. முடிவு எடுத்தாச்சு அது படியே நடந்தா பிறகு வேற எதுவும் உருத்தாதுல.
 

தரணி

Well-Known Member
தாலி கொடி உன் இழுப்புக்கு இழுத்து அறுந்து போகாம இருந்தா சரி
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top