கீதமாகுமோ பல்லவி - 15

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அம்பிகா வளர்ந்த உனக்கே ஒரு துணை தேவைன்னு நீ நினைக்கும் போது பிஞ்சி குழந்தைக்கு அது தேவைபடாத.... உனக்கு துணை தேடுனது தவறு இல்ல... ஆனா அதுக்க்கா உன்னை நம்பி வந்த பூமிக்கு வந்த ஜீவனை நீ இப்படி நிராதரவா விட்டுட்டு போனது எந்த விதத்தில் நியாயம்... சுந்தரேசன் சிவகாமி மாதிரி வாழ்க்கை இம்புட்டு தான் வஞ்சித்தாலும் ஒழுக்கத்தோட நியாய தர்மத்துக்கு கட்டப்பட்டு இருக்குறவுங்களும் இருக்காங்க தான்....
சேற்றில் முளைத்த செந்தாமரை நம்ம ஸ்வரன். அம்பிகா சேறா இருந்தாலும் அவன் சுந்தரேஸ்வரன் கைகளில் சேர்ந்து இன்னைக்கு நல்ல நிலைமைல இருக்கான்.

வாழுறது முக்கியம் இல்லை எப்படி வாழுறதுங்கறது தான் முக்கியம்ன்னு பெரியவங்களைப் பார்த்தாவது தெரிய வரட்டும். சிவாகாமி அவங்க பொண்ணையும் பேத்தியையும் வெச்சிட்டு கடந்து வந்தாங்களாம்.. இந்தம்மாவுக்கு பையனை கரை சேர்க்க கஷ்டமா.. புத்திவரும் போது புரியவும் வரும்.

மிக்க நன்றி தரணி க்கா :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
கும்புட்றேனுங்க எசமான் :D:D அதானே பானுமாவா கொக்கா... பேர சொன்னாவே கோயமுத்தூரே கலகலக்கும்..
ஹா ஹா ஹா
நெசமாவா?
எனக்கு இது தெரியாமல் போச்சே
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Ambika ivlo mosama nadnathurukanga ninaikkum pothea kovam kovama varuthu...sundhareswar vara varai kooda porukka mudiyatha petra pillaya uravu irunthum ashramam sekka epdi tha mansu varutho....ithula swarana pathum pakakma ponathu romba over....AMbika intha dandanai pathathu innum anupavikkanum....appavum swaran kadamai tavarama unavukkum idathuku earpadu pannittan..athoda nirutharathu Anuku nalalthu veettuku vantha swaranku kadantha kalam nyabaga vali tha varum..
Saran birthday surprise super....
பல்லவியும் ஸ்வரனை புரிந்து தான் வைத்திருக்கா.. அவளோட புரிதல் எந்த அளவில்ன்னு பார்ப்போம் சிஸ்.

அம்பிகாவிற்கு ஸ்வரன் கிடைத்தற்கரிய பொக்கிஷம். அதை அவங்க தவறவிட்டுட்டாங்க அந்த பொக்கிஷம் சுந்தரேஸ்வரனின் கைகளில் கிடைத்திருக்கிறது. இப்போதான் தான் தவற விட்டதோட மதிப்பே அம்பிகாவுக்கு புரியுது. இப்போ புரிந்து என்ன பண்ணுறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

நன்றி சிஸ் உங்களுடைய கருத்துக்களுக்கு :love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
நெசமாவா?
எனக்கு இது தெரியாமல் போச்சே
நம்ம மதிப்பு எங்க நமக்கு தெரியுது.. யாராவது சொல்லும்போது தெரிஞ்சுக்க வேண்டியது தான் :p:p நீங்களும் தெரிஞ்சுக்கோங்க பானு மா.. கொஞ்ச நேரம் ஆளையே காணோமே சாப்பிட போய்டீங்க போல என்னைய பாருங்க இன்னும் டைபிங் தான் கோயிங்....
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரவன் அவனோட அம்மா மேல இருக்கற கோபம் எதுக்குன்னு அவனே சொல்லியும் இன்னும் அனு மேடம் அவங்கள விடற ஐடியாவுல இல்ல போலவே..

அப்பாடா ஒரு வழியா பாசமலர்கள் சேர்ந்திடுச்சுங்கப்பா... ஸ்ரவன் எதுக்கும் பார்த்துக்கோ இதுங்க உன்னை டீல்ல விட்டுட போகுதுங்க...

கேக் கொடுத்த அழகு அருமையோ அருமை... ஸ்ரவன் டோட்டல் ப்ளாட்.... ஹா...ஹா
பாசமலர்கள் இன்னிக்கு தான் முழு பாசத்தையும் கொட்டவே போறாங்க சிஸ்.. டிச்ஷ்யூ வோடு போகவும்.. :D:D

ஐடியாவை விட்டுட்டா அது நம்ம அனுவே இல்லையே.. என்ன செய்யுறான்னு பாப்போம்.

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கேக்கா.. நமக்கு புட் ஐடம்ஸ் மட்டும் தான் மெயின் போகஸ் அவங்க எப்படியோ சாப்டுட்டு போகட்டும். நம்ம கிட்சேன் குள்ள போனோமா நைசா கேக்கை அள்ளி வாயில போட்டோமா மாட்டிக்காம எஸ்கேப் ஆனோமா அவ்வளோதான் :LOL::LOL::LOL:

memees (1).jpg

நன்றி நன்றி ரியா க்கா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top