கீதமாகுமோ பல்லவி - 14

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Miga arumaiyana pathivu sissy's. Ippo ambiga nilai paavam a irukku . Irunthalum saranai ambonu vitutu pona thu thappu thane
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தான். அவங்க செஞ்சது அவங்களுக்கே திரும்ப வரும்போது தான் ஞானம் பொறக்குது. என்ன செய்ய. ஸ்வரன் என்ன செய்யுறான்னு பாப்போம்

நன்றி தேவி க்கா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Dai swaran un Amma va nee dan parthukura super, anda vayasula vera kalyanam pannadu thappu ella kuzhandai ya vittu ponadu dan thappu, pavam dan ambika nice update Mithra dear thanks.
அவங்க போனது தப்பில்லை... புருஷோத்தமன் அவர் பையனை விடாம பார்த்தபோது அம்பிகா அவங்க பையனை விட்டிருக்கக் கூடாது. ஸ்வரன் என்ன செய்யுறான்னு பார்ப்போம்

மிக்க நன்றி சிட்டி சிஸ் :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அம்மா மீது கோபம் இருக்கு
ஆனாலும் வாழ வழி ஏற்படுத்தி
இருக்கான்
அவங்க கடமை தவறிய போதும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை அதான்.

மிக்க நன்றி சரோ மா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அனுவின் அப்பா விற்கும் ஸ்வரன் அம்மாவிற்கும் வித்தியாசம் இல்லை.
19 வயதில் வாழ்க்கையை இழந்தது கொடுமை தான்.அதற்காக பெற்ற மகனை ஆசிரமத்தில் விட்டது மிக பெரிய பாவம் இல்லையா.அவன் தாத்தாவிடம் அவரே கொடுத்து இருக்கலாம்.


அவர் இரண்டாவது கணவரின் மகனை பார்த்து கொண்டவர் தன் மகனை எண்ண வில்லையே.
இப்போ கூட அவருக்கு யாரும் ஆதரவு இல்லை என்ற நிலையில் மட்டுமே தேடி வந்து உள்ளார்.இல்லை என்றால் இவரும் தன் வளர்ப்பு மகனுடன் வெளிநாடு சென்று இருப்பார்.

கஷ்ட பட்டவர்களுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும்.மனைவி என்றாலும் ஸ்வரன் மன வருத்தத்தை அனு முழுதாக புரிந்து கொள்ளவில்லை.

அவன் உதவி புரிந்து இருக்கிறான் என்றால் அவன் மனதில் இருக்கும் நல்ல எண்ணம் மட்டுமே.அதற்காக அவரை மன்னித்து ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து.
அவன் அவரை பழி வங்கவில்லையே.அவர் கௌரம் ஆக வாழ வழி செய்து இருக்கிறான்.அது போதாதா?

பல காலம் ஒருவரை மனம் வருந்தி,வேதனை படுத்தி,தன் சந்தோஷத்தை மட்டும் பார்த்து வாழ்ந்து விட்டு இறுதி காலம் வந்ததும் திருந்தி விட்டேன்.என்னை மன்னித்து விடு என்று கேட்பவர்களையும், அவர் தான் மன்னிப்பு கேட்கிறார்களே சரி என்றால் என்ன தப்பு என்பரையும் கண்டால் எனக்கு கோபம் தன் வருகிறது.
அவர் செய்ததை நாமும் செய்தால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்ற விளக்கம் வேற வரும்.
இது கதை தான் என்றாலும் ஸ்வரன் அம்மா மேல் எனக்கு கோபம் தான் வருது.

கொலை செய்து விட்டு அய்யய்யோ தப்பு தான் மன்னித்து விடுங்கள் என்று பிணத்திடம் கேட்டால் உயிர் வந்து விடுமா?
அவன் எந்த அளவு தன் அம்மாவை தேடி இருப்பான்.எப்படி தவித்து இருப்பான்.அது எல்லாமே இவர் கேட்க்கும் மன்னிப்பில் ஒன்றும் இல்லாமல் போய் விடுமா?
சித்ரா க்கா சித்ரா க்கா :love::love: உங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல ♥♥♥ லவ் யூ...

அம்பிகா பண்ணினது தவறு இல்லை. அதை தவறுன்னு சொல்ல முடியாது. அதை பாவம் துரோகம்ன்னு சொன்னா இன்னும் சரியா இருக்கும்.

கதையில் ஸ்வரனை அவங்க விட்டுட்டு போனதை சொல்லுற இடத்துல, கொஞ்சமாச்சும் அவங்களை ஒரு மனிதாபிமானத்தோட காட்டவே ஆசிரமம்னு சொல்லிருந்தேன்..

ஆனா நிஜ உலகத்துல, பெற்ற குழந்தையை புதருல வீசுறது.. பஸ் ஸ்டாண்ட்ல போட்டுட்டு போறது.. கவர்ல சுத்தி குப்பைல தூக்கி எரியுறது.. இதுமாதிரியான செய்திகளை வாசிக்கும்போது அப்படி ஒரு ஆத்திரம் வரும்

இவங்களுக்கு எல்லாம் குழந்தை வரம் கிடைக்குறதுக்கு பதில் எத்தனையோ நல்லவங்களுக்கு கிடைச்சிருக்கக் கூடாதான்னு தோணும்.

எல்லாம் சுயநலம் பிடித்த விலங்குகள். விலங்குகள்ன்னு சொல்லி விலங்குகளை அசிங்கப்படுத்த விரும்பலை. பெண் வேஷமிட்ட பேய்கள்.

ஸ்வரன் இதை எப்படி கையாளுறான்ன்னு பார்ப்போம்

மிக்க நன்றி உங்களது கருத்துக்களுக்கு :love::love: லவ் யூ ஒன்ஸ் அகைன்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பார்ரா... ஜாடிக்கு ஏத்த மூடி தான்... ஸ்ரவன் தான் அனு சொல்லாம எல்லாத்தையும் கண்டுபிடிக்கறான்னா மேடம் அவன மாதிரியே இருக்காங்க....

அம்பிகா அம்மா செஞ்சது துரோகம்.. அவங்க வாழ்க்கைய பார்க்க நினச்ச சுயநலம் தான் இப்ப தனிமைய கொடுத்திருக்கு... ஆனா ஸ்ரவன் கோபத்திற்கு இன்னும் எதோ காரணம் இருக்கும் போலவே...

சீக்கிரமா வந்து சொல்லுங்க.... ஐ'ம் வெயிடிங்.. பேபி.....
அக்காஆஆ... சீக்கிரம்ம்ம் வந்துட்டேன்ன்ன்..

என்ன என் கண்ணு தான் வீங்கிஃபை... லேப்டாப் சூடேறிஃபை..

அம்பிகா முன்னாடி செஞ்சதுக்கு இப்போ அனுபவிக்குறாங்க.. ஸ்வரன் கோபத்துக்கு என்ன காரணம்னு இன்னிக்கு சொல்லிருப்பேன் பாருங்க..

நன்றி ரியா க்கா... :love::love::whistle::whistle:
 
  • Like
Reactions: Riy

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Ha ha ama da light ah!!!story flow sema da!!!
நல்லா போகுதா :love::love: நன்றி க்கா

அடுத்தடுத்த எபி வரும்போது.. என்னை குனிய வெச்சு குத்தாம இப்பிடியே பாத்து பதமா சொல்லுங்க :giggle::giggle::D எதுக்கும் எல்லாரு கிட்டயும் இப்போவே சத்தியம் வாங்கிடலாமன்னு பார்க்குறேன் :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top