கா(த)னல் கனவுகள்-1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்

என்னம்மா ருத்ராம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
ஸ்டோரி எடுத்தவுடன் ஆரம்பத்திலேயே நறுமுகைக்கு இப்படி ஒரு துன்பமா?

போனில் வந்த செய்தி என்ன?
அம்மையப்பருடன் போன கார் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சா?
சந்திரசேகருக்கு என்னவாச்சு?
அவர் இருக்கிறாரா?
இல்லை இறந்து விட்டாரா?

நறுமுகை மெலிந்து இருப்பதற்கும் சந்திரசேகர் புலம்புவதற்கும் சம்திங் சம்பந்தம் இருக்கும் போலிருக்கே

சந்திரசேகரின் வீட்டில் தேவியை ஏற்றுக் கொள்ளவில்லைன்னா சந்திரன் பணக்காரரோ?
 

E.Ruthra

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்

என்னம்மா ருத்ராம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
ஸ்டோரி எடுத்தவுடன் ஆரம்பத்திலேயே நறுமுகைக்கு இப்படி ஒரு துன்பமா?

போனில் வந்த செய்தி என்ன?
அம்மையப்பருடன் போன கார் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சா?
சந்திரசேகருக்கு என்னவாச்சு?
அவர் இருக்கிறாரா?
இல்லை இறந்து விட்டாரா?

நறுமுகை மெலிந்து இருப்பதற்கும் சந்திரசேகர் புலம்புவதற்கும் சம்திங் சம்பந்தம் இருக்கும் போலிருக்கே

சந்திரசேகரின் வீட்டில் தேவியை ஏற்றுக் கொள்ளவில்லைன்னா சந்திரன் பணக்காரரோ?

மிக்க நன்றி பானுமா :):):)

அதே அதே பானுமா, கார் ஆக்சிடென்ட் தான் :censored::censored::censored:

சந்திரசேகரின் புலம்பலுக்கும், நறுமுகை உடல் நிலைக்கும்,நீங்க சொன்ன மாதிரி பெரிய சம்பந்தம் இருக்கு தான் பானுமா ;););)

கடைசி கேள்விக்கான பதிலை போக போக பார்ப்போம் பானுமா ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top