E.Ruthra
Well-Known Member
Thank you sisVery nice start
Thank you sisVery nice start
Sema guess broEna achu car accident ayiducha
நன்றி சரோமாநல்லா இருக்கு ஆரம்பம்
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
என்னம்மா ருத்ராம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா
ஸ்டோரி எடுத்தவுடன் ஆரம்பத்திலேயே நறுமுகைக்கு இப்படி ஒரு துன்பமா?
போனில் வந்த செய்தி என்ன?
அம்மையப்பருடன் போன கார் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சா?
சந்திரசேகருக்கு என்னவாச்சு?
அவர் இருக்கிறாரா?
இல்லை இறந்து விட்டாரா?
நறுமுகை மெலிந்து இருப்பதற்கும் சந்திரசேகர் புலம்புவதற்கும் சம்திங் சம்பந்தம் இருக்கும் போலிருக்கே
சந்திரசேகரின் வீட்டில் தேவியை ஏற்றுக் கொள்ளவில்லைன்னா சந்திரன் பணக்காரரோ?