காதல் தருவாயா காரிகையே 22

Advertisement

Novel-reader

Well-Known Member
Interesting update.
இந்த அண்ணன் தம்பிங்க ரெண்டு பேரும் தங்கச்சி ஜானகியை 'ஆஹா ஓஹோ '-ங்கிறங்காளே எப்பிடி? குணசேகரன் பணத்திமிர் பிடிச்சவறாகவே இருக்கட்டும் ஜானகிக்கு எப்பிடி இவ்வளவு சுயநலம்? பிறந்தவீட்டு மனுஷங்களை எந்த நியாயமான காரணமும் இல்லாமல் status பார்த்து மதிக்காத வீட்டுல எப்பிடி சந்தோசமா இருக்க முடியுது. தன்னை மதிச்சு அன்பா நடத்தினால் மட்டும் போதுமா? இவங்க அமைதியா ஒத்துழைக்குறது பெரிய தப்பு. கண்ணகிக்கு பக்கத்துல சிலை வேணும்னு ஆசை போல.
இந்த லட்சணத்துல தேவா ஜானகி மாதிரின்னு மாமாங்க ரெண்டு பேருக்கும் பெருமை வேற. கண்டிப்பா தேவா அவங்க அம்மா மாதிரி கிடையாது. அவ இரு தரப்புக்கும் மதிப்பு எதிர்பார்க்க கூடியவள் தான்.
அப்ப ரகுக்கு (லவ் -90+hate -10) கலந்த marriage -ஆ?
'அய்யோ உன்னை எனக்கு பிடிக்க கூடாதுன்னு நினைக்கிறன் ஆனால் ரொம்ப பிடிச்சுருக்கே '-ன்னு ரொம்ப தலையை பிச்சுக்குற நிலைமையில் நந்தனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டானோ? அதுதான் gethu காட்ட ரொம்ப சிடுசிடுப்பு நந்தனாகிட்ட ஆரம்பத்துல. No use. இப்ப அவ உன்னை கவுத்துட்டாளே.
 

Thamaraipenn

Well-Known Member
Gunasekar and his family romba over idhu... Ottu uravae illa pannitaanga... Y he married immediately after 6 months after his wife death...

Savithri pathi eppo theriyumo?!?!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top