காதல் ஆலாபனை 21 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யோ இந்த தீஷி இந்திரஜித்தோட முடியலை........
இவங்க எப்போ சமாதானம் ஆகி எப்போ கல்யாணம் முடிக்கிறது.......

தீஷி சொல்ற மாதிரி தானே சுபா நடக்குறாங்க...... அப்புறம் என்ன அம்மாக்கு ரொம்ப சப்போர்ட் இவன்........ தர்ஷினியை பிடிக்காதுன்றது உண்மை தானே......
போடா போடா உங்கம்மாக்கு ரொம்ப வக்காலத்து வாங்காதே,,,,,,
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்திரஜித் பேசுறது சரியில்லை போல தோணுதே
தருண் பையனிடம் ஏன் அப்படி பேசணும்?
ஒருவேளை தீக்ஷியை வழிக்கு கொண்டு வருவதற்காகவா?
ஆனால் சுபா அவ்வளவு பேச்சு பேசினப்புறம் அதை மறந்து தீக்ஷியால் எப்படி ஜித்துவைக் கல்யாணம் செய்துக்க முடியும்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top