காதலின் பரிசு 6

Advertisement

amuthasakthi

Well-Known Member
செத்துப் போன ஆளுக்கு முதன்முறையா பொங்கல் வச்சிருவோம் போலையே...இப்படி ஒரு ஆணாதிக்கவாதியா இருந்திட்டு பார்த்திபன் எப்படி இவள கல்யாணம் பண்ணான்னு தெரியல...சொத்து காரணமா இருக்குமோ...பொண்டாட்டி புள்ளைய இப்படி தவிக்க விட்டுட்டு போனவனுக்கு பாராட்டு விழா வேனா நடத்திருவோம்:sneaky:
 

EswariSkumar

Well-Known Member
Romba maanasthan thaan entha parthiban :mad::mad:Appdi maana rosham paakkuravaruthaan eppdi rowdy munbaadi kudumbaththa nikka vaaippaaru pola :mad::mad::mad:
 

Geetha sen

Well-Known Member
இந்த பார்தியை பாராட்டனுமா கோடி கோடியா பணத்தை ஏமாந்துட்டு பொண்டாட்டி பெண்ணுங்களை மற்றவர் பார்வையில் தவிக்க விட்டுட்டு போயிருக்கான். பிழைக்க தெரியாதவன்னு தான் சொல்லனும். ஸ்யாம் வந்துட்டான் இனி பிரச்சனை சின்னாபின்னாமாயிடும். சூ்ப்பரமா
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
ஷ்யாம் இருக்க இனி பிரச்சனை
பத்தி கவலப் பட
வேண்டாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top