என்னய்யா மனுஷன் இந்த பார்த்திபன்...... பெரிய மானஸ்தன் தான் பொண்டாட்டிப் பிள்ளையை கண்டவன் மேயுற மாதிரி பார்க்க விட்டுட்டு போய்சேர்ந்துட்டான்......
இவன் கெட்ட கேட்டுக்கு ஏழு கல்யாணம் 7000 கண்டிஷன் வேற.....
எங்கே அந்த கிழடுங்க ரெண்டும்....... பையனை விட்டுட்டு பொண்ணு மட்டும் போதும் னு கட்டிக்கிட்டாங்களே...... இப்போ எங்க ஒளிச்சிருக்காங்க.....
இப்போ கைவிடப்பட்ட பையன் தான் வர்றான் இவங்க பிரச்னையை தீர்க்க.......
என்னது பார்த்திபனை பாராட்டணுமா சிலை தான் வைக்கணும் இந்த மான்ஸ்தனுக்கு