வணக்கம் தோழிகளே! நான் தர்ஷினிசிம்பா (மழைநிலா). இந்த தளத்தில் புதிதாக இணைத்துள்ளேன். இந்த தளத்தில் என் முதல் கதை கரையும் காதலன். ஆரம்பத்தில் இது சோகமாக தான் இருக்கும் தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு பிடிக்கும்.
என் எழுத்து பயணம் தொடங்கிய முதல் கதை நெருங்க சொல்லுதடி உன்னிடம். புத்தகமாக வெளி வந்து தற்பொழுது அமேசான் கிண்டலில் கிடைக்கும்.
கரையும் காதலன் எனது எட்டாவது கதை.
கதையின் சுருக்கம்...
"ப்ளீஸ் நான் உன்னை ...பார்க்கணும் ...." என்றாள்.அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் விழிகளை சுழட்டி, "ஹ்ம்ம்.. சரி! கண்ணாடி முன்னே வந்து நில்லு" என்றது மென்மையான குரல்.
காற்றில் கரைந்து போன தன்னவனை தேடும் ஒரு உயிர்...
மீண்டு வருமா ... அவளிடம்...
என்பதே இந்த கதை.
என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் தர்ஷினிசிம்பா.
https://drive.google.com/file/d/17OL3Y0VAvkD_SQKKxCyYraEKlc9QDlXB/view?usp=sharing
என் எழுத்து பயணம் தொடங்கிய முதல் கதை நெருங்க சொல்லுதடி உன்னிடம். புத்தகமாக வெளி வந்து தற்பொழுது அமேசான் கிண்டலில் கிடைக்கும்.
கரையும் காதலன் எனது எட்டாவது கதை.
கதையின் சுருக்கம்...
"ப்ளீஸ் நான் உன்னை ...பார்க்கணும் ...." என்றாள்.அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் விழிகளை சுழட்டி, "ஹ்ம்ம்.. சரி! கண்ணாடி முன்னே வந்து நில்லு" என்றது மென்மையான குரல்.
காற்றில் கரைந்து போன தன்னவனை தேடும் ஒரு உயிர்...
மீண்டு வருமா ... அவளிடம்...
என்பதே இந்த கதை.
என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் தர்ஷினிசிம்பா.
https://drive.google.com/file/d/17OL3Y0VAvkD_SQKKxCyYraEKlc9QDlXB/view?usp=sharing