கண்ணம்மாவின் காந்தன்-21

Advertisement

E.Ruthra

Well-Known Member
அருமையான பதிவு, செழியன், நங்கை திருமண ஏற்பாடுகளுக்கான நிகழ்வு அருமை, காதலே புரியாதவளுக்கு தனது ஐந்து வருட காதலை உணர்த்துவது எவ்வாறு, செழியன் திருமணத்திற்கு பின்பு காதல் உணர்த்தலாம் என்று தானே நங்கை தன்னவளாக நினைக்கிறான் :love::love::love:
ஆமா ஜோமா :D:D:D
தன் இத்தனை வருட காதலை செழியன், நங்கையை உணர வைப்பானு நம்புவோம் ஜோமா ;););)
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல வழி சொல்லி தறீங்க செழியனுக்கு போங்க ;););)
ஆமா சிந்து அக்கா, அது என்ன திருட்டு கடை அல்வா புதுசா இருக்கு:unsure::unsure::unsure:
அதானே
இருட்டுக் கடை அல்வாதான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top