கண்ணம்மாவின் காந்தன்-11

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே நான் வந்துட்டேன்:cool::cool::cool:

சில காரணங்களால் இது வரை சரியா எபி கொடுக்க முடில மன்னிச்சு மக்காஸ்:confused::confused::confused:

இனிமே திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் செழியனும், நங்கையும் உங்களை பார்க்க தவறாம வருவாங்க சரியா:):):)

கதை எப்படி போகுது, நல்லா இருக்கா இல்லையா, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்:)

சென்ற அத்தியாத்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி :love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-11
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
செழியனின் மனசாட்சி நல்லாவே காறி துப்புது
நங்கைக்கு பதிலா தேவி பாட்டியை கரெக்ட் பண்ணப் போறியா, செழியா?
ஹா ஹா ஹா
தேவி பாட்டி பயங்கரமான ஆளுதான்
கொலை செஞ்சியான்னு கேட்டு செழியனிடம் போட்டு வாங்கப் பார்க்குதே
நன்மாறன் என்ன வேலை செய்கிறான்?
ஏதாவது திருமண வீட்டு விஷேசங்களில் பரிமாறும் வேலையா?
இல்லை கேரளா பாணியில் செண்டை, டிரம்ஸ் இந்த மாதிரி ஏதாவது வாசிக்கும் வேலையா?
மேலை நாடுகள் போல படிக்கும் பொழுது வேலை செய்து சம்பாதிப்பது ஒண்ணும் தப்பில்லை
ஆனால் அதை அக்கா நங்கையிடம் சொல்லி அவளை கன்வின்ஸ் செஞ்சு வேலை செய்யலாமே
செழியன் என்ன நன்மாறனிடம் ஒண்ணும் கேட்காமல் இப்படி இருக்கான்?
மச்சினனை நல்வழிப்படுத்துவது இவனுடைய கடமைதானே
லூசுப் பயல் செழியன்
காதலிக்கவும் துப்பில்லை
பார்மாவில் நடக்கும் தவறுகளை கண்டுபிடிக்கவும் துப்பில்லை
மச்சினன் என்ன செய்யுறான் ஏதுன்னு விசாரித்து அவனை நல்வழிப்படுத்தவும் துப்பில்லை
செழியன் அட்டர் வேஸ்ட்டா இருக்கானே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

காந்தன் வருவான்னு சொல்லிட்டு போறீங்க... அப்புறம் பார்த்தா.. அவன் நாலு நாள் வர்றதே இல்லை...இனிமேலாவது தொடர்ந்து வருவானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top