கணினி காதல் 2 - போட்டி கதை - எழுத்தாளர் யார் ?

Advertisement

Pranavlax

Well-Known Member
எல்லோரும் இன்னொரு க்ளூ கேட்கறீங்க

சத்தியமா தெரியலீங்க

நம்ம சைட் exclusive எழுத்தாளர் இப்படி சொல்லலாம்

முடிவு நாளை மதியம் பன்னிரண்டு மணிக்கு


கணினி காதல் 2


:):):)
Pavithra narayanan
 

Kalaarathi

Well-Known Member
ஆளவந்தான் ரொம்ப அவசரபட்டிருக்கவேண்டாம். கதை அருமை, எழுத்தாளர் யஞ்ஞா
 

SriMalar

Well-Known Member
யார் எழுதியிருந்தாலும் கதையின் களம் பல திடுக்கிடும் உண்மைகளை கூறுவதாகவே உள்ளது. வாழ்த்துக்கள் எழுதிய சகோதரிக்கு.
 

Suvitha

Well-Known Member
சூப்பர் கதைங்க. ஆனால் எழுத்தாளரைப் பற்றி கெஸ்ஸிங் எதுவும் இல்லை.
 

I R Caroline

Well-Known Member
@SINDHU NARAYANAN @sasidhas @mullai malar


"நான்தானா நான்தானா நெஞ்சே நான் தானா
நான் இன்றி யாரோ தான் இங்கே வருவாளோ
அன்பே அன்பே எந்தன் அன்பே
எழுதும் ஜீவன் நான்தான் அன்பே
சொன்ன நீயே அன்பே
நான்தானா நான்தானா நெஞ்சே நான் தானா
நான் இன்றி யாரோ தான் இங்கே வருவாளோ"
:p:D:D:D
 

umamanoj64

Well-Known Member
வயசான இரண்டு பேரால் இரண்டு இளம் குருத்துக்கள் பலி...கதை நடந்த 2008 விட இப்போது ரொம்ப அட்வான்ஸ் ஆக இருக்கு... முன்னேற்றம், நல்ல வளர்ச்சி:cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top