என் மனம் உன்னிடமே

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
மிரட்டும் காரிருளில் ஆளரவமற்ற சாலையில் ஓடிக் கொண்டிருந்தாள் அவள்.இருளும் ஆளில்லா சூழலும் அவளுக்கு பயத்தை அளிக்கவில்லை.ஆனால் பின்னே தட்தட் என நெருங்கி வரும் காலடி ஓசைகள் தான் அவளை பயமுறுத்தி மேலும் மேலும் ஓட செய்தது.அவர்கள் கையில் சிக்கினால் தன் நிலை அதோகதிதான் என்ற நினைவில் இன்னுமின்னும் வேகமாக ஓடினாள்.இனி முடியாது என்ற நினைவோடு அவள் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது எதிரில் கண் கூசும் ஒளிவெள்ளத்தில் நிலைதடுமாறி அவள் ஓட்டத்தை நிறுத்தும் முன் அவள் மேல் மோதியிருந்தது அந்த ஜீப்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''என் மனம்
உன்னிடமே''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கற்பகம்சிவராமன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top