என் இதயாளே இதழினியே 18

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

உள்ளூருல இருக்கும் போது ரெண்டு பேருக்கும் பேச முடியல... மெனகெட்டு பெங்களூர்க்கு போய் இருக்கானா?? :sneaky::sneaky:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஆமாடா கூட இருக்கும்போது பேசக்கூட இல்லை.....
கிட்ட இல்லைனதும் இப்போ இதழே இதழே கனி வேண்டும்-மா கேட்குது உனக்கு :sneaky::sneaky::sneaky:
நீ பாட்டுலேயே குடும்பம் நடத்திக்கோ......

ஏண்டா இந்த தூங்கிவழியும் பர்ஸ்ட் நைட் பாட்டுக்கு பதிலா எவ்ளோ நல்ல பாட்டு இருக்கு :p:p:p எம்சியார் தான் வேணுமா உனக்கு :p:p:p
சிவாஜி பாட்டு 'இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை' கேளுடா ;););)
இல்லையா கமல் பாட்டு 'நிலா காயுது நேரம் நல்ல நேரம்' கேளுடா :p:p:p

பத்துமாசம் முடிஞ்சா வரும் தான் ஆனால் உங்க பையனுக்கு வாஸ்து சரியில்லை.......
உங்க பையன் இவ்ளோ லூசா இருந்தா திருநா புள்ளை தான் பாட்டினு கூப்பிடும் போல....

ஆமா ரொம்பதான் பெங்களூருக்கே வந்து நிக்குறான் :sneaky::sneaky::sneaky:
இவனோட போகாத இதழ்....... கூட இருக்கப்போ கண்ணு தெரியலை..... இப்போ ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்திருக்கான்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top