என்னை மறந்தவளே-8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க. :geek::geek:


என்னை மறந்தவளே-8



போன அத்தியாயத்துல சைதன்யன் சொன்ன "ஷத்ரிய வம்சா வழியில் வந்த 'அஞ்சா நெஞ்சம்' நஞ்சூட்டப்பட்டு சாகும் வேளையிலும் ஒரு பெண்ணின் மானம் காக்க கைல இருந்த வாளை குறி பாத்து அவன் கழுத்துக்கே வீசினாரே "விஷ்வதீரன் சௌதாகர்" அவருடைய கொள்ளுப்பேரன் நான் சைதன்யன் சௌதாகர்" என்ற டயலொக் தான் என்னை வேரறுக்கும் உன் கண்ணீர் துளி என்ற கதையே உருவாக காரணமாக அமைஞ்சது.

என்னை மறந்தவளே படிச்ச பிறகு என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி படீங்க.

இந்த அத்தியாயத்துல தீரன்{ஸ்} யார் என்று அறிந்து கொண்டிருப்பீங்க. அவங்கள தெரிஞ்சிக்க உயிரே உன் உயிரென நான் இருப்பேன் படிக்க ஆரம்பிக்கலாம். இந்த கதைதான் முதல் புத்தகமாக வெளிவந்தது.

என்னுடைய எல்லா கதைகளும் completed novelsல இருக்கு friends:love::love::love::love::love:
 
Last edited:

amuthasakthi

Well-Known Member
மீராவ தீரன் தான் காப்பாத்திருக்கான்...அதான் திட்ட வேணானு சொன்னிங்களா:love:..கண்டிப்பா தீீீீரன்ஸ் கதையை படிக்கனும்...புதுகதை நீங்க ஃப்ரீயாகிட்டு ஆரம்பிச்சுருங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
மீராவ தீரன் தான் காப்பாத்திருக்கான்...அதான் திட்ட வேணானு சொன்னிங்களா:love:..கண்டிப்பா தீீீீரன்ஸ் கதையை படிக்கனும்...புதுகதை நீங்க ஃப்ரீயாகிட்டு ஆரம்பிச்சுருங்க
:love::love:ok
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top