ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.
என்னை மறந்தவளே-8
போன அத்தியாயத்துல சைதன்யன் சொன்ன "ஷத்ரிய வம்சா வழியில் வந்த 'அஞ்சா நெஞ்சம்' நஞ்சூட்டப்பட்டு சாகும் வேளையிலும் ஒரு பெண்ணின் மானம் காக்க கைல இருந்த வாளை குறி பாத்து அவன் கழுத்துக்கே வீசினாரே "விஷ்வதீரன் சௌதாகர்" அவருடைய கொள்ளுப்பேரன் நான் சைதன்யன் சௌதாகர்" என்ற டயலொக் தான் என்னை வேரறுக்கும் உன் கண்ணீர் துளி என்ற கதையே உருவாக காரணமாக அமைஞ்சது.
என்னை மறந்தவளே படிச்ச பிறகு என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி படீங்க.
இந்த அத்தியாயத்துல தீரன்{ஸ்} யார் என்று அறிந்து கொண்டிருப்பீங்க. அவங்கள தெரிஞ்சிக்க உயிரே உன் உயிரென நான் இருப்பேன் படிக்க ஆரம்பிக்கலாம். இந்த கதைதான் முதல் புத்தகமாக வெளிவந்தது.
என்னுடைய எல்லா கதைகளும் completed novelsல இருக்கு friends
என்னை மறந்தவளே-8
போன அத்தியாயத்துல சைதன்யன் சொன்ன "ஷத்ரிய வம்சா வழியில் வந்த 'அஞ்சா நெஞ்சம்' நஞ்சூட்டப்பட்டு சாகும் வேளையிலும் ஒரு பெண்ணின் மானம் காக்க கைல இருந்த வாளை குறி பாத்து அவன் கழுத்துக்கே வீசினாரே "விஷ்வதீரன் சௌதாகர்" அவருடைய கொள்ளுப்பேரன் நான் சைதன்யன் சௌதாகர்" என்ற டயலொக் தான் என்னை வேரறுக்கும் உன் கண்ணீர் துளி என்ற கதையே உருவாக காரணமாக அமைஞ்சது.
என்னை மறந்தவளே படிச்ச பிறகு என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி படீங்க.
இந்த அத்தியாயத்துல தீரன்{ஸ்} யார் என்று அறிந்து கொண்டிருப்பீங்க. அவங்கள தெரிஞ்சிக்க உயிரே உன் உயிரென நான் இருப்பேன் படிக்க ஆரம்பிக்கலாம். இந்த கதைதான் முதல் புத்தகமாக வெளிவந்தது.
என்னுடைய எல்லா கதைகளும் completed novelsல இருக்கு friends
Last edited: