எனை மாற்றிய தருணம் 12

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மகி:love::love::love:.தீனா செய்த செயலால் அதிர்ச்சியில் இருந்த சுமதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அண்ணனிடம் சொல்லி வீடு பார்த்து கொடுத்து,வேலை பார்க்கவும் ஏற்பாடு செய்து,கையில் பணமும் கொடுத்துஅனுப்பியது அருமை(y)(y).

தீனா வீட்டை விட்டு வந்தவள்,அவன் அடித்த அடிகளை வாங்கியும் தைரியமாக நின்று வேறு வேலைக்கு சென்றால் தான் வீட்டுக்கு வருவோம் என கூறியவள்,பாவப்பட்ட பணத்தில் வாங்கியது தேவையில்லை என தேனுவுக்கு வாங்கிய பொம்மையை வீசி எறிஞ்சு கலக்கிட்டா(y)(y)(y).

இவ மட்டும் தான் குழந்தையா,ரோட்டில் அழுது கொண்டிருந்தவர்கள் யார் என கேட்டவள்:mad::mad:, , பணத்துக்காக இத்தனை நாளும் தீனா மற்றவர்களை வீட்டை விட்டு துரத்தி கதவடைக்க,இன்று சுமதி,தீனாவை வெளியே விட்டு கதவடைத்து விட்டாள்o_Oo_Oo_O.

ஊமைக்கோட்டான் வீட்டை விட்டு போவது போல்,குழந்தையை தொட விடாதது போல:confused::confused:, என்ன தப்பு செய்தேன் என தீனா யோசிக்க தொடங்கிட்டான்:unsure::unsure::unsure:."நீ சாப்டியா புள்ள" அடேங்கப்பா...ஒரே நாள் இரவில் தீனாவிடம் இத்தனை மாற்றமா:oops::oops:.
 
Last edited:

shanthi

Well-Known Member
செம அழுத்தம் புடிச்சவன்னு சொன்னியே தீனா புடிச்சா பாரு பிடிவாதம் ,ஒரு இரவிலேயே எவ்வளவு மாற்றம்!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top