எனக்கென நீ உனக்கென நான் இறுதி அத்தியாயம்

Advertisement

monies

Well-Known Member
Hi baby superb
Unnoda writing style ah idu konjam veramadri analum alga arpudama super ah
Valthukal darlinguu
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான கதை
அலட்டல் இல்லாமல் கதிரவன்
காதல்
அன்பான தாமரையின் பாசப்பிணைப்பு
ராஜம்மா ராமமூர்த்தி குடும்பம்
போல அமைந்த நல்வுரவு
வசந்தன் நட்பு
எல்லாமே அருமை
 

Priyakutty

Active Member
நிறைவான முடிவு...:giggle:

கதிர், தாமரை...:love:
வசந்த், அனாமிகா... :love:

லவ்லி pairs... ❤

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்...:giggle:

அவர் முதலில் தனிமையின் பொருட்டு ஒதுங்கி நின்றது, பின் மனைவி சொல் கேட்டு கொஞ்ச கொஞ்சமாக உறவுகளை ஏற்றுக் கொண்டது இயல்பா இருந்தது...:)

கதிர், தாமரை க்கு இடையே இருந்த நேசம் ரொம்ப அழகு...:love:

வசந்த், அனாமிகா கியூட்டீஸ்... அவங்க லவ், சண்டை எல்லாம் கியூட்...:love:

ராஜம் பாட்டி தாமரை மேல வச்ச பாசம் அக்கறை அவங்க பாட்டி மேல வச்சிருந்த பாசம் நெகிழ வச்சது...:giggle:

மூர்த்தி ப்பா, விஜயா மா, அனாமிகா கதிர் மேல காட்டின பாசம், கதிர் வசந்த் நட்பு எல்லாம் நெகிழ வச்சது...:giggle:

எதார்த்தமான அழகான கதை... ❤

All the best for all your upcomming novels mam...:giggle:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top