எந்தன் காதல் நீதானே 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
படிச்சு வேலைக்கு போற பொண்ணு வேணும்
வெளிநாட்டுல வேலை பார்க்கணும்
இப்படி ஆசைகள் மட்டும் இருந்தால் போதுமா?
பெற்றோரிடம் அதைச் சொல்லி சாதிக்க இந்த கரண் நாய்க்கு தைரியம் வேண்டாமா?
முன்னாடியே சொல்லி நிச்சயத்தை நிறுத்தியிருக்கலாமில்லே
அடப்பாவிங்களா?
கூமுட்டை கரண் செஞ்ச வேலைக்கு வெண்ணிலாவை எல்லோரும் சொல்லுறாங்களா?
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டின கதையாயில்லே இருக்கு
ஆசைப்படும் ஜெய் ஆனந்தனுக்கு வெண்ணிலாவைக் கல்யாணம் செஞ்சுக் கொடுங்கப்பா
ஜெய் மீது ஆசை வைக்கும் கவிதா என்ன குட்டையைக் குழப்புவாளோ?
ஆளுக்கொரு ஆசையா?
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
இவ்ளோ நடந்தும் கற்பகம் வாய் குறையுதா பாரு, எப்பப்பார் ஏதாவது ஏடாகூடமா பேசிகிட்டு,
ஜெய் கூட வெண்ணிலா கல்யாணத்தை முடிக்க சீக்கிரம் முடிவெடுங்கப்பா
 

phkvasanthi

Well-Known Member
Very nice ud...Yellorukkum oru pirachinai na...kavithavukku jai kidaippana illaiya nnu pirachinai.....Maheswari amma unga husband kitta kettu ponnu tharuvarunnu unga annan kitta solla vendiyathu thane....Yenna ma ippadi panreengalemma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top